தினசரி செய்திகள்

இலங்கையின் மனித உரிமைகள், நல்லிணக்க முன்னேற்றம் தொடர்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு வெளிவிவகார அமைச்சரால் விளக்கம்!

Friday, January 28th, 2022
இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான முன்னேற்றம் குறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சின் கேட்போர் கூடத்தில்... [ மேலும் படிக்க ]

இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு வெளியானது புதிய சுகாதார வழிகாட்டல்!

Friday, January 28th, 2022
இலங்கைக்கு வருகைதரும் வெளிநாட்டவர்களுக்கான புதிய சுகாதார வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. குறித்த புதிய வழிகாட்டுதலின் அடிப்படையில் - நாட்டிற்கு வந்தவுடன் விமான... [ மேலும் படிக்க ]

எரிவாயு சிலிண்டர்களை மீள கையேற்பது தொடர்பில் அவதானம்!

Thursday, January 27th, 2022
குறைந்தளவில் பயன்படுத்திய அல்லது சந்தேகத்திற்கிடமான எரிவாயு சிலிண்டர்களை மீள கையேற்பதற்கான இயலுமை உள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு... [ மேலும் படிக்க ]

பிரதமருக்கு அறுவை சிகிச்சை நடந்ததாக வெளியான செய்திகளில் உண்மையில்லை – அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!

Thursday, January 27th, 2022
பிரதமருக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை நடந்ததாக வெளியான செய்திகளை அமைச்சர் நாமல் ராஜபக்ச முற்றாக மறுத்துள்ளார். எனது தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அறுவை... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றின் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படாது – சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அறிவிப்பு!

Thursday, January 27th, 2022
நாடாளுமன்றின் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படாது என சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக, ஆளும் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர்... [ மேலும் படிக்க ]

கிழக்கில் 2000 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமன கடிதங்கள் வழங்கி வைப்பு!

Thursday, January 27th, 2022
திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 2000 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு திருகோணமலையில் இடம்பெற்றது. திருகோணமலை உவர்மலை... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி இலங்கைக்கு அவசியமில்லை – மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு!

Wednesday, January 26th, 2022
சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார ஒத்துழைப்பு இலங்கைக்கு அவசியமில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். இலங்கையிடம் மாற்று மூலோபாய... [ மேலும் படிக்க ]

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் எவரையும் அரசியல் கைதிகள் என அடையாளப்படுத்த விரும்பவில்லை – நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Wednesday, January 26th, 2022
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் எவரையும் அரசியல் கைதிகள் என அடையாளப்படுத்த  விரும்பவில்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி... [ மேலும் படிக்க ]

கோழி இறைச்சி – முட்டை விலைகளில் வீழ்ச்சி – தீர்வை வரியின்றி விலங்கு உணவை இறக்குமதி செய்ய நிதி அமைச்சர் அனுமதி – இராஜாங்க அமைச்சர் டீ.பி.ஹேரத் தெரிவிப்பு!

Wednesday, January 26th, 2022
அண்மைய காலங்களில் சந்தையில் அதிகரித்திருந்த கோழி இறைச்சி மற்றும் முட்டை என்பனவற்றின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன. இந்நிலையில் 27 ரூபா வரையில் அதிகரித்திருந்த முட்டை விலை, தற்போது... [ மேலும் படிக்க ]

யாழ் மத்திய கல்லூரியில் உயர்தரக் கல்வியை தொடரவுள்ள மாணவர்களுக்கு 1.68 மில்லியன் நிதியில் புலமைப்பரிசில் வழங்கிவைப்பு!

Wednesday, January 26th, 2022
யாழ் மத்திய கல்லூரியில் கல்விப் பொது தாராதர சாதாரண தரத்தில் கல்வி கற்று இறுதியாக நடைபெற்ற பரீட்சையில் அதிதிறமைச் சித்திகளை பெற்ற மாணவர்களின் உயர்தர கல்வியை ஊக்கமிக்கும் வகையில்... [ மேலும் படிக்க ]