தினசரி செய்திகள்

நிதிநிலை குறித்த அறிக்கையை பகிரங்கப் படுத்தினால் அது பாரிய பிரச்சினையாக அமையும் – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டு!

Saturday, January 29th, 2022
நாட்டின் நிதிநிலை குறித்த அறிக்கையை பகிரங்கப் படுத்தினால் அது பாரிய பிரச்சினையாக அமையும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டின் நிதி நிலைமை தொடர்பான அறிக்கையை... [ மேலும் படிக்க ]

சேதனப்பசளைத் திட்டத்ததால் இவ்வருட இறுதிக்குள் விவசாயிகளுக்கு சிறந்த பெறுபேறுகள் கிடைக்கும் – ஈ.பி.டி.பியின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் நம்பிக்கை!

Saturday, January 29th, 2022
ஜனாதிபதியின் சேதனப் பசளைத் திட்டம் தற்போது நெருக்கடியாக இருந்தாலும் விரைவில் விவசாயிகளுக்கு நன்மை கிடைக்கும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்,... [ மேலும் படிக்க ]

இலங்கையின் கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிக்கு இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தி!

Saturday, January 29th, 2022
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி ஏற்றும் பணி இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளது. இந்நிலையில் நெருக்கடியான இக்காலகட்டத்தில் இது... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் அதிகார வரம்பை மீறி நடக்கிறார் – முகாமையாளரை அச்சுறுத்தியமைக்கு தொழிற்சங்கம் கண்டனம்!

Saturday, January 29th, 2022
நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இரமநாதன் இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய பிரதான முகாமையாளர் குணபாலசெல்வத்தை பல அதிகாரிகள் முன்னிலையில் எச்சரித்தமையை வன்மையாக... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று – மூடப்பட்டது குடிவரவு குடியகல்வு திணைக்கள வவுனியா காரியாலயம்!

Friday, January 28th, 2022
கொரோனா தொற்று காரணமாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் வவுனியா பிராந்திய காரியாலயம் தற்காலிகமாக மூடப்பட்டது. குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் வவுனியா பிராந்திய... [ மேலும் படிக்க ]

தேசிய மின் கட்டமைப்பில் சுமார் 20 மெகாவோட் பற்றாக்குறை – 2 மணித்தியாலங்களுக்கு மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு நுகர்வோரிடம் மின்சார சபை கோரிக்கை!

Friday, January 28th, 2022
இன்று இரவு தேசிய மின் கட்டமைப்பில் சுமார் 20 மெகாவோட் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என மின்சார சபை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மாலை 6.30 முதல் 8.30 மணிவரை மின்சாரத்தை சிக்கனமாக... [ மேலும் படிக்க ]

நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது – பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவிப்பு!

Friday, January 28th, 2022
நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை பொறுப்புடன் கூறுவதாக பாதுகாப்பு செயலாளர், ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். நாரஹென்பிட்டி - கிரிமண்டல... [ மேலும் படிக்க ]

நாட்டின் பொருளாதார நெருக்கடியை தணிப்பதற்கான அனைத்து வழிவகைகள் குறித்தும் ஆராயப்படுகின்றது – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ அறிவிப்பு!

Friday, January 28th, 2022
சர்வதேச பிணைமுறி கடனை திருப்பிச் செலுத்துவதை தாமதப்படுத்துவது மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கையொன்றை எட்டுவது தொடர்பில் ஆலோசித்து வருவதாக நிதி அமைச்சர் பசில்... [ மேலும் படிக்க ]

வகுப்பறையில் ஒரு மாணவனிடம் இருந்து மற்றுமொரு மாணவனுக்கு கொரோனா பரவும் அபாயம் மிகவும் குறைவு – லேடி ரிட்ஜ்வே விசேட மருத்துவ நிபுணர் தெரிவிப்பு!

Friday, January 28th, 2022
வகுப்பறையில் ஒரு மாணவனிடம் இருந்து மற்றுமொரு மாணவனுக்கு கொரோனா பரவும் அபாயம் மிகவும் குறைவு என லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட மருத்துவ நிபுணர் சன்ன டி சில்வா... [ மேலும் படிக்க ]

ஹட்டனில் பேருந்து விபத்து – ஒருவர் பலி – 16 பேர் காயம்!

Friday, January 28th, 2022
டிக்கோயா சலங்கந்தை - ஹட்டன் பிரதான வீதியில் தரவளை பட்டல்கலை பிரதேசத்துக்கு அருகில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் பலியானார். சம்பவத்தில் காயமடைந்த மேலும் 16 பேர் டிக்கோயா... [ மேலும் படிக்க ]