தினசரி செய்திகள்

பொருளாதார நெருக்கடிக்கு கொரோனாவே முக்கிய காரணம் – நாட்டை முடக்காவிட்டால் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளலாம் – அமைச்சர் பிரசன்ன ஆலோசனை!

Monday, January 31st, 2022
நாட்டை முடக்காமல் முன்னோக்கி பயணித்தால் அடுத்த சில மாதங்களில் பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து மீள முடியும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டின்... [ மேலும் படிக்க ]

தொற்றுக்கு உள்ளான க.பொ.த உயர்தரப் பரீட்சார்த்திகளுக்காக 29 விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!

Monday, January 31st, 2022
எதிர்வரும் ஏழாம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள கொரோனா தொற்றுடைய பரீட்சார்த்திகளுக்காக ,வைத்தியசாலைகளில் 29 விசேட பரீட்சை மத்திய... [ மேலும் படிக்க ]

வடக்கில் உள்ள சிலர் தமது தேவைக்கேற்ப மக்களை குழப்புவது போன்று தெற்கிலும் சில உள்ளனர் – 13 ஐ கொடுத்தது பறிப்பதற்கு அல்ல – நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Monday, January 31st, 2022
வடக்கில் உள்ள சிலர் தமது தேவைக்கேற்ற வகையில் கருத்து வெளியிட்டு மக்களை குழப்புவது போன்று தெற்கிலும் சில உள்ளார்கள். அது அவர்களின் வேலை என சுட்டிக்காட்டியுள்ள நீதி அமைச்சர் அலி... [ மேலும் படிக்க ]

மீள திறக்கப்பட்டது சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் – செயலிழந்த மின்னுற்பத்தி இயந்திரமும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு – மின்சக்தி அமைச்சு அறிவிப்பு!

Sunday, January 30th, 2022
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை இன்று ஞாயிற்றுக்கிழமைமுதல் மீள ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக 90 ஆயிரம் மெட்றிக் தொன் மசகு... [ மேலும் படிக்க ]

தேவையற்ற பயணங்களைத் தவிருங்கள் – பொதுமக்களிடம் அரசாங்கம் வலியுறுத்து!

Sunday, January 30th, 2022
தேவையற்ற வாகன பயணங்களை தவிர்க்குமாறு அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன  பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக அமையும்.... [ மேலும் படிக்க ]

13ஆவது திருத்தச் சட்டத்தில் துரித திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் – பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டமொன்று அறிமுகப்படுத்தப்படும் – வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு!

Sunday, January 30th, 2022
13 ஆவது திருத்தச் சட்டத்தில் இரண்டு கட்டங்களாக துரித திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன என அரசாங்கம் அறிவித்துள்ளது. 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பான... [ மேலும் படிக்க ]

மகாத்மா காந்தியின் 74 ஆவது நினைவு தினம் இன்று – யாழ்ப்பாணத்தில் நினைவுகூரப்பட்டது!

Sunday, January 30th, 2022
மகாத்மா காந்தியின் 74 ஆவது நினைவு தினம் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நினைவுகூரப்பட்டது அகில இலங்கை காந்தி சேவா சங்கம் மற்றும் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ் போதனா வைத்திய... [ மேலும் படிக்க ]

பெப்ரவரி 1 முதல்முதல் புதிய சொகுசு போக்குவரத்து சேவை – தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அறிவிப்பு!

Sunday, January 30th, 2022
புதிய சொகுசு போக்குவரத்து சேவை பெப்ரவரி முதலாம் திகதிமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா... [ மேலும் படிக்க ]

இலங்கை – துருக்கி இடையிலான வர்த்தக தொடர்பு மேம்படுத்தப்படும் – ஜனாதிபதியிடம் துருக்கி வெளிவிவகார அமைச்சர் உறுதியளிப்பு!

Saturday, January 29th, 2022
இலங்கைக்கும் தமது அரசாங்கத்துக்கும் இடையிலான வர்த்தகத் தொடர்புகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதாக, துருக்கி வெளிவிவகார அமைச்சர் மெவ்லூட் சவ்சோக்லு... [ மேலும் படிக்க ]

மின்சார நெருக்கடி பிரச்சினையை தீர்ப்பதில் பொது மக்களும் பங்கேற்க வேண்டும் – இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் சங்கம் கோரிக்கை!

Saturday, January 29th, 2022
நாடளாவிய ரீதியில் தற்போது நிலவும் மின்சார நெருக்கடிக்கு தற்காலிக தீர்வாக மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் சங்கத்தின்... [ மேலும் படிக்க ]