தேவையற்ற பயணங்களைத் தவிருங்கள் – பொதுமக்களிடம் அரசாங்கம் வலியுறுத்து!
Sunday, January 30th, 2022தேவையற்ற வாகன பயணங்களை தவிர்க்குமாறு அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக அமையும். அத்துடன் மிகவும் அத்தியாவசியமான நேரத்தில் மட்டும் நாம் மின்சாரத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
தை மாதத்தில் மட்டும் யாழ் மாவட்டத்தில் 128 முறைப்பாடுகள் - மது வரித்திணைக்களம்!
அதிகரிக்கிறது வைரஸ் காய்ச்சல் : மருந்துகளுக்கு தட்டுப்பாடு!
அடுத்த ஆறு மாதங்களிற்குள் மீண்டும் எரிபொருள் விலைகளை அதிகரிக்க வேண்டியிருக்கும் - நிதியமைச்சர் அலி ச...
|
|