மகாத்மா காந்தியின் 74 ஆவது நினைவு தினம் இன்று – யாழ்ப்பாணத்தில் நினைவுகூரப்பட்டது!
Sunday, January 30th, 2022மகாத்மா காந்தியின் 74 ஆவது நினைவு தினம் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நினைவுகூரப்பட்டது
அகில இலங்கை காந்தி சேவா சங்கம் மற்றும் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ் போதனா வைத்திய சாலை முன்றலில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலை அமைந்துள்ள இடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது
இதன்போது காந்தியின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது
Related posts:
ஜனாதிபதியின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வருகை இருநாடுகளின் உறவை பலப்படுத்தியுள்ளது - மலேஷிய பிரதமர் !
மேல் மாகாணத்திலிருந்து வெளியேற தடை - இராணுவத்தளபதி அறிவிப்பு!
|
|