இராணுவத்தினர் அரசியலில் ஈடுபடக் கூடாது – இராணுவத் தளபதி!
Monday, December 4th, 2017
தனிப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் இராணுவத்தினர் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது என, இராணுவத் தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார். நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது இராணுவத்தினரின் பொறுப்பு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், மக்களுடன் சுமூகமான உறவைப் பேணுதல், இனங்களுக்கு இடையில், நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் வகையிலான செயற்பாடுகளுக்கு பங்களிப்பு வழங்குதல், என்பவற்றை தவிர்த்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை இராணுவத்தினர் தவிர்க்க வேண்டும் என, மகேஷ் சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
தேசிய போசாக்கு வேலைத்திட்டத்திற்கு 28.2 பில்லியன்!
பாடசாலை மாணர்களை பலியெடுத்த கிண்ணியா விபத்து : தலைமறைவான சந்தேகநபர்களை தேடி பொலிசார் தீவிர நடவடிக்கை...
சுகாதார தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் நியாயமற்றது - நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராராச்ச...
|
|
|


