இலங்கை மருத்துவசபையின் தலைவர் வைத்தியசாலையில்!
Saturday, February 25th, 2017இலங்கை மருத்துவ சபையின் தலைவர் பேராசிரியர் காலோ பொன்சேகா மாரடைப்பு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் (23) இரவு ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைக்கு சென்ற அவரை தங்கியிருந்து சிகிச்சை பெறுமாறு மருத்துவர் வழங்கிய ஆலோசனைப்படியே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
Related posts:
தொழிற்சங்கப் போராட்டத்தில் குதிக்க விமானிகள் தீர்மானம்!
யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, உப பொலிஸ் பரிசோதகருக்குத் தண்டனை இடமாற்றம்!
கடும் மழை - யாழ்ப்பாணத்தில் மூன்று குடும்பங்கள் இடம்பெயர்வு - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டது அறிவுறு...
|
|