கடந்த ஆண்டில் இலங்கை தேயிலையை அதிகளவில் இறக்குமதி செய்த நாடாக ஈராக் பதிவு!
Sunday, January 23rd, 2022கடந்த ஆண்டு இலங்கையின் தேயிலை அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட நாடாக ஈராக் பதிவாகியுள்ளது.
இதற்கு முன்னர் முதலிடத்தில் இருந்த துருக்கி, இரண்டாம் இடத்தில் பதிவாகியுள்ளது.
2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு ஈராக் 27 சதவீதமான தேயிலையை அதிகளவில் இறக்குமதி செய்துள்ளது. அதேநேரம், துருக்கியின் தேயிலை இறக்குமதி குறித்த காலத்தில் 23.5 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தேயிலை தரகு நிறுவனங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மின்சாரம் தடைப்படும்!
விவசாய ஏற்றுமதி வலயம் நிறுவும் தேசிய செயற்திட்டம் பிரதமர் தலைமையில் ஆரம்பம்!
ஆசிரியர்களது செயற்பாடுகளால் சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் மேலும் தாமதம் – கல்வி அமைச்சர...
|
|