தினசரி செய்திகள்

நாடளாவிய ரீதியில் வெற்றிகரமாக முன்னெடக்கப்பட்டது புலமைப்பரிசில் பரீட்சை – மிகுந்த ஆர்வத்துடன் மாணவர்கள் பங்கேற்பு!

Saturday, January 22nd, 2022
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று (22-01-2022) நாடளாவிய ரீதியில் இடம்பெற்றது. இந்நிலையில் எவ்வித அச்சமும் இன்றி மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சைக்கு தோற்றியிருந்ததை அவதானிக்க... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்தை அணுகுவதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் நிராகரிக்கவில்லை – ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவிப்பு!

Saturday, January 22nd, 2022
சர்வதேச நாணய நிதியத்திடம் நிதி பெற்றுக்கொள்ளும் முயற்சிகளை முழுமையாக நிராகரிக்கவில்லை என தெரிவித்துள்ள ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும தற்போதைய நிலையில் கடன்கள்... [ மேலும் படிக்க ]

எரிபொருட்களை சிக்கனமாக பயன்படுத்துங்கள் – சிக்கனம் என்பது அரசியல்வாதிகளிடமிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும் – எரிசக்தி அமைச்சர் வலியுறுத்து!

Saturday, January 22nd, 2022
எரிபொருளின் விலைகள் உயர்த்தப்படாது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 89 டொலர்கள் எனவும் ஏழு ஆண்டுகளின் பின்னர்... [ மேலும் படிக்க ]

தனியார்துறை ஊழியர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை 20 இலட்சமாக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் – தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தகவல்!

Saturday, January 22nd, 2022
கடமையின் போது விபத்துக்களில் உயிரிழக்கும் தனியார்துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் நட்டஈட்டை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இந்நிலையில் பணியிட... [ மேலும் படிக்க ]

2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பங்களுக்கான இறுதித் திகதி நீடிப்பு!

Saturday, January 22nd, 2022
2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான இறுதித் திகதி பெப்ரவரி 3 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 20 ஆம் திகதி இதற்கான... [ மேலும் படிக்க ]

2021 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை – அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!

Friday, January 21st, 2022
2021 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை (22) நடைபெறவுள்ள நிலையிலி அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன... [ மேலும் படிக்க ]

தனியார் துறை ஊழியர்களுக்கு சமூகப் பாதுகாப்பு – ஓய்வூதியத் திட்டமொன்றை வகுப்பது குறித்து அரசாங்கம் கவனம் – அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா தகவல்!

Friday, January 21st, 2022
தனியார்துறையின் முறைசார் மற்றும் முறைசாரா பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்காக சமூகப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியத் திட்டமொன்றை வகுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக... [ மேலும் படிக்க ]

மனித உரிமைகள் தொடர்பாக இலங்கையின் வேலைத்திட்டங்கள் மிக முன்னேற்றகரமாக உள்ளன – ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசியா மற்றும் பொதுநலவாய அமைப்புக்கான அமைச்சர் தெரிவிப்பு!

Friday, January 21st, 2022
மனித உரிமைகள் தொடர்பாக இலங்கை முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்கள் மிக முன்னேற்றகரமாக உள்ளன என ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசியா மற்றும் பொதுநலவாய அமைப்புக்கான அமைச்சர் லோர்ட்... [ மேலும் படிக்க ]

மக்களே இந்த நாட்டின் உரிமையாளர்கள் – இந்தியாவுடன் எமக்கு திருட்டுக் கூட்டில்லை – பெப்ரவரி 8 இல் ஒப்பந்தம் சபையில் பகிரங்கப்படுத்தப்படும் – அமைச்சர் உதய கம்மன்பில அறிவிப்பு!

Friday, January 21st, 2022
திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் தொடர்பில் இந்தியாவுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி சபையில் பகிரங்கப்படுத்தப்படுமென வலுசக்தி அமைச்சர் உதய... [ மேலும் படிக்க ]

எமது முற்றத்தில் வந்து தொழிலை மேற்கொண்டுவிட்டு தவறுகளை மறைக்க எம்மையும் கடற்படையினரையும் குற்றம் சுமத்துவதை நிறுத்துங்கள் – எல்லை மீறும் இந்திய மீனவர்களிடம் அன்னலிங்கம் தாழ்மையான வேண்டுகோள்!

Friday, January 21st, 2022
நடைபெறாத ஒரு சம்பவத்தை நடந்ததாக காட்டி எமது கடற்றொழிலாளர்களையும் இலங்கை கடற்படையினரையும் முரண்பாட்டு நிலைக்குக் கொண்டுசென்று உண்மையான எமது வாழ்வாதாரத்துக்கான போராட்டத்தை... [ மேலும் படிக்க ]