தினசரி செய்திகள்

பேருந்து கட்டணங்களில் மறுசீரமைப்பு – புகையிரத கட்டணத்திலும் மறுசீரமைப்பை மேற்கொள்ள திட்டம் – அமைச்சர் திலும் அமுனுகம அறிவிப்பு!

Tuesday, March 15th, 2022
கடந்த நாட்களில் ஏற்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து, பேருந்து கட்டணங்களில் மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம... [ மேலும் படிக்க ]

மூடப்பட்டுள்ள அனைத்து தொழிற்சாலைகளையும் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை – கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க அறிவிப்பு!

Tuesday, March 15th, 2022
மூடப்பட்டுள்ள அனைத்து உள்நாட்டுத் தொழிற்சாலைகளையும் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். மூடப்பட்டிருந்த... [ மேலும் படிக்க ]

தேவையான எரிபொருள் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் உள்ளது – அமைச்சர் காமினி லொக்குகே அறிவிப்பு!

Tuesday, March 15th, 2022
தற்போது நாட்டில் போதியளவு டீசலும், பெற்றோலும் கையிருப்பில் இருப்பதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் இதுதொடர்பாக... [ மேலும் படிக்க ]

மசகு எண்ணெய் இறக்குமதி ஒப்பந்தத்தை UAE நிறுவனத்திற்கு வழங்க தீர்மானம்!

Tuesday, March 15th, 2022
2022 ஜூன் மாதம் முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான 07 மாதங்களுக்கு மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான நீண்ட கால ஒப்பந்தத்தை ஐக்கிய அரபு இராச்சியத்தின்... [ மேலும் படிக்க ]

வட்டி விகிதங்களை அதிகரித்தது மத்திய வங்கி – இன்றுமுதல் நடைமுறைக்கு!

Tuesday, March 15th, 2022
அண்மையில் அறிவிக்கப்பட்ட மூன்று பரிவர்த்தனைகளுக்கான அதிக வட்டி விகிதங்கள் இன்றுமுதல் நடைமுறைக்கு வரும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. உரிமம் பெற்ற வணிக வங்கிகள்... [ மேலும் படிக்க ]

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவினால் பொருளாதார சபைக்கு ஆலோசனை வழங்க விசேட குழு நியமனம்!

Tuesday, March 15th, 2022
தேசிய பொருளாதார சபைக்கு ஆலோசனை வழங்குவதற்காக 14 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவொன்றை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்... [ மேலும் படிக்க ]

டீசல் இறக்குமதிக்கான நீண்டகால ஒப்பந்தத்தை வழங்க அமைச்சரவை அனுமதி!

Tuesday, March 15th, 2022
2022 மார்ச் 03 ஆம் திகதிமுதல் 2022 அக்டோபர் 31 வரையிலான 08 மாத காலத்திற்கு டீசல் இறக்குமதிக்கான நீண்ட கால ஒப்பந்தத்தை வழங்க பதிவுசெய்யப்பட்ட வழங்குநர்களுக்கு ஏலத்திற்கான அழைப்பு... [ மேலும் படிக்க ]

காணாமல்போனோர் குடும்பங்களுக்கு மரண அல்லது காணக்கிடைக்கவில்லை சான்றிதழுடன் இழப்பீடும் வழங்க அமைச்சரவை அனுமதி!

Tuesday, March 15th, 2022
காணாமல் போனவர்களின் தொடர்பான குடும்பங்களின் வாழ்வினை மீள கட்டியெழுப்புவதற்காக ஒரு இலட்சம் ரூபாவை, ஒரு முறை மாத்திரம் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நீதியமைச்சர்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் புதனன்று நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச விசேட உரை!

Monday, March 14th, 2022
எதிர்வரும் புதன்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட விசேட உரையாற்றவுள்ளார் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த உரையின் பொது ஜனாதிபதியால் நாட்டின்... [ மேலும் படிக்க ]

மருத்துவ பீடத்திற்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்வு – ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Monday, March 14th, 2022
2020 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றியவர்களில் மருத்துவ பீடத்திற்கு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]