தினசரி செய்திகள்

நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஒரு தேசமாக ஒன்றிணையுங்கள் – நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

Thursday, March 17th, 2022
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்று கொடுப்பதற்கு கடுமையான தீர்மானங்களை மேற்கொள்கிறேன் தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அதற்கு உதவுவதற்காக தேசிய பொருளாதார... [ மேலும் படிக்க ]

22 ஆம் திகதிமுதல் 25 ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறும்!

Wednesday, March 16th, 2022
எதிர்வரும் 22 ஆம் திகதிமுதல் 25 ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வுகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று (16) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக... [ மேலும் படிக்க ]

நாட்டில் சுழற்சி முறையில் மின்தடை அமுலாக்கம் – இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!

Wednesday, March 16th, 2022
இன்றையதினமும் நாட்டில் சுழற்சி முறையில் மின்தடை அமுலாக்கப்படவுள்ளது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, A B C D E F G H I J K L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட... [ மேலும் படிக்க ]

பாரத பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளிவிவகார செயலாளருடன் இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச சந்தித்து கலந்துரையாடல்!

Wednesday, March 16th, 2022
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றையதினம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் கட்டாயம் – விரைவில் நடைமுறையாகும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம அறிவிப்பு!

Wednesday, March 16th, 2022
குறைந்தபட்சம் ஒரு மாகாணத்திலாவது அனைத்து முச்சக்கர வண்டிகளையும் மீற்றர் ஆட்டோக்களாக மாற்றுவதற்கான வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்த எதிர்பார்ப்பதாக போக்குவரத்து அமைச்சர்... [ மேலும் படிக்க ]

அறுபது வகையான மருந்துகளின் புதிய விலைகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி வெளியானது!

Wednesday, March 16th, 2022
அறுபது வகையான மருந்துகளுக்கான விலையில் திருத்தம் மேற்கொண்டு அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது. நேற்றுமுதல் (15)  நடைமுறைக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி... [ மேலும் படிக்க ]

ஐநாவின் சவால்களுக்கு இலங்கை வெற்றிகரமாக முகங்கொடுத்தது – வெளிவிவகார செயலர் தெரிவிப்பு!

Wednesday, March 16th, 2022
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடருக்கு இலங்கை வெற்றிகரமாக முகங்கொடுத்ததாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே... [ மேலும் படிக்க ]

உலக சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சி!

Wednesday, March 16th, 2022
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை, இன்று மேலும் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை, 98 அமெரிக்க டொலராக... [ மேலும் படிக்க ]

நிதியமைச்சருக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபடுபவர்கள் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கும் தீர்வை காண ஒத்துழைப்பு வழங்கவேண்டும் – பிரதமர் !

Wednesday, March 16th, 2022
எந்த சூழ்நிலையிலும் பசில் ராஜபக்ச அமைச்சரவையிலிருந்து நீக்கப்படமாட்டார் என பிரதமர் ஐலண்ட் நாளிதழிற்கு தெரிவித்துள்ளார். சமீபத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர்கள் இருவர்... [ மேலும் படிக்க ]

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியா பயணமானார் – ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்படும் எனவும் எதிர்பார்ப்பு!

Tuesday, March 15th, 2022
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று பிற்பகல் இந்திய தலைநகர் டெல்லி நோக்கிப் பயணமானார். நிதி அமைச்சரின் இந்த இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தில், திறைசேரி செயலாளர்... [ மேலும் படிக்க ]