தினசரி செய்திகள்

பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை பேணி செயற்பட வேண்டும் – சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வலியுறுத்து!

Friday, March 18th, 2022
கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்துவதில் பெற்ற வெற்றியைத் தொடர்வதற்கு, பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை பேணி செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள்... [ மேலும் படிக்க ]

கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுவதில் உண்மை இல்லை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

Friday, March 18th, 2022
நாட்டின் தற்போதைய நிலைமைக்கு மத்தியில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுவதில் உண்மை இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. தற்போதைய பொருளாதார... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் இன்றுமுதல் லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம் – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

Friday, March 18th, 2022
நாடு முழுவதும் உள்ள பிரதேசங்களுக்கு, சமையல் எரிவாயுவை விநியோகிக்கும் நடவடிக்கை இன்றுமுதல் இடம்பெறுவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. நாளொன்றுக்கு 120,000 வீட்டு சமையல் எரிவாயு... [ மேலும் படிக்க ]

வடக்கில் இருந்து ஏற்றுமதி குறைவாகக் காணப்படுகின்றது – பனங்கள்ளு ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை !

Friday, March 18th, 2022
பனங்கள்ளு வடக்கில் இருந்து ஏற்றுமதி செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் விரைவில் 20 புதிய சதொச விற்பனை நிலையங்கள் – அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பு!

Friday, March 18th, 2022
யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் 20 புதிய சதொச விற்பனை நிலையங்களை விரைவில் திறக்க உள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம்... [ மேலும் படிக்க ]

வாரத்தில் மூன்று தடவை யாழ்ப்பாணத்திற்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை – வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு!

Friday, March 18th, 2022
வாரத்தில் மூன்று தடவைகள் யாழ்ப்பாணத்திற்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள வர்த்தக அமைச்சர்... [ மேலும் படிக்க ]

3,500 மெட்ரிக் தொன் எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் ஆரம்பம்!

Thursday, March 17th, 2022
3,500 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய கப்பலில் உள்ள எரிவாயுவை கெரவலப்பிட்டியில் தரையிறக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. சமையல் எரிவாயுவை இறக்குமதி... [ மேலும் படிக்க ]

இந்தியாவிடமிருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை பெறும் கடன் ஒப்பந்தம் கைச்சாத்து!

Thursday, March 17th, 2022
இந்தியாவிடம் இருந்து, இலங்கைக்கு ஒரு பில்லியன் டொலரை கடனாக பெறுவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல இதனை... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலை உயர்வு – புகையிரதத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு –புகையிரத பெட்டிகளை அதிகரிக்க நடவடிக்கை என போக்குவரத்து அத்தியட்சகர் தெரிவிப்பு!

Thursday, March 17th, 2022
ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை 40 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்புடன் பஸ் கட்டணம் அதிகரித்துள்ள நிலையில், ரயிலில்... [ மேலும் படிக்க ]

பழைய காயத்தை மீண்டும் கிளறுவது நல்லிணக்கம் அல்ல – இதனால் நாட்டில் குரோத மனப்பாங்கு அதிகரிக்கின்றது எனவ அமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு!

Thursday, March 17th, 2022
இலங்கை தொடர்பிலான மனித உரிமை விடயங்களுக்கும் விசாரணை அதிகாரிகளுக்கும் மில்லியன் கணக்கான டொலர்கள் செலவிடப்படுவதாகவும் அதனால் கடுகளவும் பலனில்லை எனவும் வெளிவிவகார அமைச்சர்... [ மேலும் படிக்க ]