தினசரி செய்திகள்

இரண்டு நாள் விஜயமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் வருகை – பல்வேறு நிகழ்வகளிலும் பங்கேற்பு!

Saturday, March 19th, 2022
இரண்டு நாள் விஜயமாக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்றையதினம் மாவட்டத்தின் பல நிகழ்வுகளில் கலந்துகொண்டார். குறிப்பாக யாழ்ப்பாணத்துக்கு... [ மேலும் படிக்க ]

கிழக்கில் மூலிகை செடிகளை நடும் விசேட வேலைத்திட்டம் ஆரம்பம்!

Saturday, March 19th, 2022
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்களின் வழிகாட்டலின் கீழ் அம்பாறை மஹா ஓயா நீலகல வனப்பகுதியில் 2,700 மூலிகை செடிகளை நடும் விசேட வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.... [ மேலும் படிக்க ]

40,000 மெட்ரிக் தொன் டீசல் ஏற்றிய கப்பல் நாளை இலங்கை வந்தடையும் – எரிசக்தி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Saturday, March 19th, 2022
40,000 மெட்ரிக் தொன் டீசல் ஏற்றிய கப்பல், நாளை ஞாயிற்றுக்கிழமை நாட்டை அண்மிக்கும் என எரிசக்தி அமைச்சின் செயலாளர் K.D.R. ஒல்கா குறிப்பிட்டுள்ளார். இந்திய கடன் ஒப்பந்தத்திற்கு அமைய குறித்த... [ மேலும் படிக்க ]

மின்னுற்பத்திக்கான எரிபொருள் இன்மையால் வார இறுதி நாட்களிலும் மின்வெட்டு – இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி!

Saturday, March 19th, 2022
மின் உற்பத்திக்கான எரிபொருள் இன்மையால், வார இறுதி நாட்களிலும், நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் மின் துண்டிப்பு அமுலாக்கப்படுவதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. வார இறுதியில்,... [ மேலும் படிக்க ]

வார இறுதியின் பின்னர் எரிபொருள் தட்டுப்பாடு இருக்காது – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு!

Saturday, March 19th, 2022
நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் நிற்பது என்பன வார இறுதியின் பின்னர் தீர்க்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC)... [ மேலும் படிக்க ]

கடனுதவிக்காக இந்தியா நிபந்தனைகள் எதனையும் விதிக்கவில்லை – மூன்று வருட தவணை முறையில் திருப்பி செலுத்த வேண்டும் – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவிப்பு!

Saturday, March 19th, 2022
இந்தியா இலங்கைக்கு வழங்கிய ஒரு பில்லியன் டொலர் அமெரிக்கா டொலர் நிதியுதவிக்காக நிபந்தனைகள் எதனையும் விதிக்கவில்லை என தெரிவித்துள்ள நிதியமைச்சர் பசில் ரஜபக்ச எனினும் இந்த கடனை... [ மேலும் படிக்க ]

வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 6 ஆயிரத்து 261 டெங்கு நோயாளர்கள் பதிவு – சுகாதார அமைச்சு தகவல்!

Friday, March 18th, 2022
வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள், 6 ஆயிரத்து 261 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில், 4 ஆயிரத்து ,522 என்ற அளவில், அதிக எண்ணிகையிலான... [ மேலும் படிக்க ]

ஆறு மாதங்கள் தொடர்ச்சியாக நீர்க்கட்டணத்தை செலுத்தாதோருக்கு நீர் விநியோகத்தை துண்டிக்க நடவடிக்கை!

Friday, March 18th, 2022
ஆறு மாதம் முதல் ஒரு வருட காலத்திற்கு தொடர்ச்சியாக நீர்க்கட்டணத்தை செலுத்தாத நுகர்வோருக்கு, நீர் விநியோகத்தை துண்டிப்பதற்கான நடவடிக்கையை, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை... [ மேலும் படிக்க ]

நாட்டின் உள்ளக விடயங்கள் தொடர்பில் விமர்சனங்களை மேற்கொண்டு அறிக்கைகள் முன்வைக்கப்படுவது பொருத்தமற்றது – ஐநா கூட்டத் தொடர் குறித்து அமைச்சர் பீரிஸ் விளக்கம்!

Friday, March 18th, 2022
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் பிரதிநிதிகளின் குழு முன்வைத்த தர்க்கரீதியான விடயங்கள் மூலம் நாட்டுக்கு பாரிய வெற்றியை... [ மேலும் படிக்க ]

தற்போதைய எதிரணியினர்தான், கடந்த ஆட்சியில் நல்லாட்சி என்ற பெயரில் நாட்டைச் சீரழித்தனர் – நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு நாம் காரணம் அல்ல – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Friday, March 18th, 2022
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு எமது அரசு காரணம் அல்ல என சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச தற்போதைய எதிரணியினர்தான், கடந்த ஆட்சியில் நல்லாட்சி என்ற பெயரில்... [ மேலும் படிக்க ]