தினசரி செய்திகள்

வாடகைக் குடியிருப்பாளர்களுக்கு வீட்டுத்திட்ட முறை – பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, March 22nd, 2022
காணி மற்றும் வீடுகள் இன்மையால் குறைந்த வசதிகளுடன் வாழ்கின்ற வாடகைக் குடியிருப்பாளர்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் நோக்கில் உறுதிப்பத்திர வாடகை வீடு எனும் பெயரில்... [ மேலும் படிக்க ]

இந்தியா நிதியுதவி – நவம்பர்முதல் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை – அமைச்சரவையின் ஒப்புதலுக்காக இன்று சமர்ப்பிக்கபு என தொழில்நுட்ப அமைச்சு தெரிவிப்பு!

Monday, March 21st, 2022
இந்தியாவின் நிதியுதவியுடன் நாட்டில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவதற்கான ஒப்பந்தம் இன்று அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என தொழில்நுட்ப... [ மேலும் படிக்க ]

உலக தரவரிசையில் இலங்கையின் கடன் தரப்படுத்தல் குறைந்தாலும் இலங்கை மீதான சீனாவின் நம்பிக்கை குறையவில்லை – சீன தூதுவர் தெரிவிப்பு!

Monday, March 21st, 2022
சீனாவிடம் இருந்து இலங்கை மேலும் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடன் உதவியாக கோரி இருப்பதாக இலங்கைக்கான சீனாவின் தூதுவர் கி சென்ஹொங் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தின் மூன்று யுகங்களை நான் கண்டிருக்கிறேன் – மக்களின் வாழ்க்கையை முழுமையாக மீளக் கட்டியெழுப்பப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச உறுதியளிப்பு!

Monday, March 21st, 2022
யாழ்ப்பாணத்தின் மூன்று யுகங்களை நான் கண்டிருக்கிறேன் என சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச அன்று வடக்கு மக்கள் சாப்பிடுவதற்கும், பல் துலக்குவதற்கும் மட்டுமே வாய்... [ மேலும் படிக்க ]

வங்காள விரிகுடாவில் வலுவடைந்து வரும் ‘அசானி’ புயல் – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Sunday, March 20th, 2022
வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை புயலாகவும்... [ மேலும் படிக்க ]

நாட்டை வந்தடையவுள்ள கப்பலில் உள்ள எரிவாயுவை உடனடியாக சந்தைக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

Sunday, March 20th, 2022
நாளை நாட்டை வந்தடையவுள்ள எரிவாயு கப்பலுக்கு கட்டணத்தை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த கப்பல் மாலைத்தீவில் இருந்து நாட்டை... [ மேலும் படிக்க ]

இந்திய கடனுதவியின் கீழ் இலங்கைக்கு கிடைக்கப்பெறும் டீசல் முதல் தொகுதி அடங்கிய கப்பல் இன்றிரவு நாட்டை வந்தடையும் – இலங்கை கனியவள மொத்த களஞ்சியங்கள் முனைய நிறுவனத்தின் தலைவர் அறிவிப்பு!

Sunday, March 20th, 2022
இந்திய கடனுதவின் கீழ் இலங்கைக்கு கிடைக்கப்பெறும் டீசல் தொகையின் முதல் தொகுதி அடங்கிய கப்பல் இன்றிரவு நாட்டை வந்தடையவுள்ளது. அதில் 35,000 மெற்றிக் டன் டீசல் அடங்கியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

வட மாகாணத்தை அபிவிருத்தி செய்ய அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம் – யாழ்ப்பாணத்தில் பிரதமர் தெரிவிப்பு!

Sunday, March 20th, 2022
வடக்கு மக்களைப் பாதுகாத்து அந்த மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் என்ற வகையில் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு... [ மேலும் படிக்க ]

நாட்டில் மண்ணெண்ணெய் பாவனை அதிகரிப்பு – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவிப்பு!

Sunday, March 20th, 2022
தற்போது நிலவும் சமையல் எரிவாயுவின் தட்டுப்பாட்டின் காரணமாக நாட்டில் மண்ணெண்ணெய் பாவனை அதிகரித்துள்ளது. பொதுவாக நாட்டில் நாளாந்த மண்ணெண்ணெய் பாவனை கடந்த காலத்தில் 600 மெற்றிக்... [ மேலும் படிக்க ]

புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது – வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன உறுதி!

Sunday, March 20th, 2022
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு துறைமுகத்தில் தேக்கமடைந்துள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன் எதிர்வரும் வாரம்முதல் முழுமையாக விடுவிக்கப்படும் என... [ மேலும் படிக்க ]