தினசரி செய்திகள்

அனைத்து மக்களுக்கும் சுத்தமான குடிநீர் வசதிகளை வழங்குவதே, அரசாங்கத்தின் நோக்கம் – உலக நீர் தின நிகழ்வில பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Wednesday, March 23rd, 2022
உலக நீர் தின நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் அலரி மாளிகையில் நேற்றையதினம் நடைபெற்றது. இந்த ஆண்டு உலக நீர்... [ மேலும் படிக்க ]

மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு அரசு பொறுப்பேற்கிறது – அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!

Wednesday, March 23rd, 2022
எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்காக மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளது என அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விநியோகத்தை துரிதப்படுத்துமாறு அமைச்சர் நாமல் கோரிக்கை!

Wednesday, March 23rd, 2022
மக்களை எரிபொருள் வரிசையில் காக்க வைப்பதற்கு இடமளிக்காமல், தேவையான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். கொழும்பில்... [ மேலும் படிக்க ]

சிறந்த சேவையை வழங்குபவர்களாக கிராம அலுவலர்கள் செயற்பட வேண்டும் – கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் வலியுறுத்து!

Wednesday, March 23rd, 2022
மக்களுக்கும் கிராம அலுவலர்களுக்குமான புரிந்துணர்வை வளர்த்துக் கொள்ளவும் மக்களிடையே நல்லுறவை பேனி சிறந்த சேவையை வழங்குபவர்களாக கிராம அலுவலர்கள் செயற்பட வேண்டும் என்று மாவட்ட... [ மேலும் படிக்க ]

CEYPETCO எரிபொருள் நிரப்பு நிலைய கண்காணிப்பு நடவடிக்கைகளில் இராணுவம் – இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன அறிவிப்பு!

Tuesday, March 22nd, 2022
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கண்காணிப்பு நடவடிக்கைளை தீவிரப்படுத்தும் நோக்கில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எரிபொருள் நிரப்பு... [ மேலும் படிக்க ]

இவ்வருடம் இதுவரை 250 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்!

Tuesday, March 22nd, 2022
இந்த வருடத்தில் இதுவரை 250, ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த மாதத்தில் சுமார் 108, ஆயிரம் சுற்றுலாப்... [ மேலும் படிக்க ]

ஜூலை 31 க்குப் பின் பூஸ்டர் தடுப்பூசி வழங்கலை நிறுத்த முடிவு!

Tuesday, March 22nd, 2022
எதிர்வரும் ஜூலை 31 ஆம் திகதிக்கு பின்னர் இலங்கைக்கு பூஸ்டர் டோஸ்களை கொண்டு வருவதில்லை என தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் 'ஊடகங்களுக்கு... [ மேலும் படிக்க ]

Online மூலம் புகையிரத ஆசன முற்பதிவுக்கு இணையத்தளம், செயலி அறிமுகம்!

Tuesday, March 22nd, 2022
இலங்கையில் முதன்முறையாக புகையிரத ஆசனங்களை ஒன்லைன் மூலம் முன்பதிவு செய்வதற்கான இணையத்தளம் மற்றும் கையடக்கத் தொலைபேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர்... [ மேலும் படிக்க ]

தேசிய பொருளாதார சபைக்கு ஆலோசனைக் குழுவினால் ஐந்து பரிந்துரைகள் முன்வைப்பு!

Tuesday, March 22nd, 2022
தேசிய பொருளாதார சபைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழு விரைவாக செயற்படுத்த வேண்டிய ஐந்து பரிந்துரைகளை முன் வைத்துள்ளது. ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள்... [ மேலும் படிக்க ]

இந்தியாவுடன் புதிய ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட அமைச்சரவை அனுமதி!

Tuesday, March 22nd, 2022
இலங்கையில் சமுத்திர மீட்புப் பணிகளுக்கான ஒருங்கிணைப்பு நிலையத்தை நிறுவுவதற்கு, இந்திய அரசாங்கத்திடம் இருந்து உதவித் தொகையினை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான... [ மேலும் படிக்க ]