தினசரி செய்திகள்

இலங்கையின் அவசர வேண்டுகோள் – 40,000 தொன் டீசலை வழங்குகின்றது இந்தியா!

Friday, March 25th, 2022
இலங்கை விடுத்த அவசரவேண்டுகோளை தொடர்ந்து இந்தியா 40 ஆயிரம் தொன் டீசலை வழங்க தீர்மானித்துள்ளது. கடும் எரிபொருள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை 500 மில்லியன் கடன்உதவியின் கீழ்... [ மேலும் படிக்க ]

அரசியல் பழிவாங்கல் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட அரச அதிகாரிகளுக்கு நிவாரணம்: அறிக்கை தயார்!

Thursday, March 24th, 2022
“நல்லாட்சி” அரசாங்கத்தின் கீழ், அரசியல் பழிவாங்கல் நோக்கில், அரச மற்றும் பகுதியளவு-அரச பணியாளர்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட அரச பணியார்களுக்கு... [ மேலும் படிக்க ]

யாழ். அச்சுவேலி மத்திய கல்லூரியில் கணினி உபகரணங்கள் இனந்தெரியாதோரால் கொள்ளை!

Thursday, March 24th, 2022
யாழ்ப்பாணம் - அச்சுவேலி மத்திய கல்லூரியில் (தேசிய பாடசாலை) உள்ள கணினி உபகரணங்கள் நேற்று இனந்தெரியாதோரால் திருடப்பட்டுள்ளன. பாடசாலையின் பரீட்சைகள் ஆரம்பித்துள்ள நிலையில்... [ மேலும் படிக்க ]

கொழும்பு துறைமுகத்திற்கு அமெரிக்காவின துணை இராஜாங்க செயலாளரும் தூதுவரும் விஜயம்!

Thursday, March 24th, 2022
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல்விவகாரங்களிற்கான துணை செயலாளர் விக்டோரியா நியுலாண்டும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவரும் கொழும்பு... [ மேலும் படிக்க ]

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு இதுவரை அனுமதி வழங்கவில்லை – இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Thursday, March 24th, 2022
வாகன இறக்குமதி தொடர்பில் பல யோசனைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், அத்தியாவசிய பொருட்களை மாத்திரம் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்து வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு... [ மேலும் படிக்க ]

எம்.சீ.சீ உடன்படிக்கை விவகாரம் – கமத் தொழிலாளர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

Thursday, March 24th, 2022
அமெரிக்காவின் எம்.சீ.சீ. உடன்படிக்கையில் அரசாங்கம் கையெழுத்திடாவிட்டாலும் அந்த உடன்படிக்கை ஊடாக நடைமுறைப்படுத்தப்படவிருந்த காணிகளை நிதிமயப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கு... [ மேலும் படிக்க ]

நடுத்தர ஆடைத் தொழில்துறை அபிவிருத்திக்கு அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ புதிய முயற்சி!

Thursday, March 24th, 2022
நாடு முழுவதும் உள்ள 50 தையல் இயந்திரங்கள் அல்லது 50 ஆட்களுக்கும் குறைவாக கொண்ட சிறிய ஆடைத் தொழிற்சாலைகளை ஊக்கப்படுத்துவதன் மூலம் விரைவில் ஆடை துறையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த... [ மேலும் படிக்க ]

புலம்பெயர் தமிழர்களுடன் கலந்துரையாட தயார் – அமெரிக்க அரச திணைக்களத்தின் அரசியல் விவகாரம் தொடர்பான உதவிச் செயலாளரிடம் மீண்டும் தெரிவித்தார் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச!

Thursday, March 24th, 2022
அமெரிக்க அரச திணைக்களத்தின் அரசியல் விவகாரம் தொடர்பான உதவிச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் நேற்று புதன்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்து பேச்சு நடத்தினார். சர்வகட்சி... [ மேலும் படிக்க ]

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் திடீர் பரிசோதனை நடவடிக்கை – எரிவாயு விநியோகம் தொடர்பான அறிவுறுத்தல் பலகை காட்சிப்படுத்தப்பட வேண்டு எனவும் அறிவுறுத்து!

Wednesday, March 23rd, 2022
அரசாங்க அதிபரின் வேண்டுகோளுக்கு அமைவாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்களால் மாவட்ட இணைப்பதிகாரியின் தலைமையில்  இன்று (2022.03.23) திடீர் பரிசோதனைகளை... [ மேலும் படிக்க ]

நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வை காண்பது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளேன் – ஜனாதிபதி கோரட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Wednesday, March 23rd, 2022
நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வை காண்பது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச சர்வகட்சி மாநாட்டில் தெரிவித்துள்ளார். அத்துடன் சர்வகட்சி அரசியல்... [ மேலும் படிக்க ]