தினசரி செய்திகள்

வெளியானது புலமைப்பரிசில் பரீட்சை – அகில இலங்கை ரீதியில் 198 புள்ளிகளை பெற்று கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் சாதனை!

Monday, March 14th, 2022
பொறியியலாளராக வந்து மக்களுக்கு சேவையாற்றுவதே தனது எதிர்கால இலட்சியம் என 2021ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தினை பெற்றுக்கொண்ட மாணவன்... [ மேலும் படிக்க ]

அரச சுற்றுநிருபங்களுக்கு புறக்கணிக்கும் செயற்பாடு – மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைக்கு பதிலளிக்கமுடியாது தப்பி ஓடிய யாழ். மாவட்ட செயலர்!

Monday, March 14th, 2022
மாவட்டத்தினதும் பிரதேசங்களினதும் அபிவிருத்தி மற்றும் வாழ்வாதாரத் திட்ட செயற்பாடுகளின்போது, அரச கொள்கைக்கும் அரச சுற்று நிருபங்களுக்கும் முரணான யாழ் மாவட்ட செயலகம்... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடியை மீளக்கட்டியெழுப்ப நாளை சர்வதேச நாணய நிதியத்துடன் – கலந்துரையாடல்!

Sunday, March 13th, 2022
நாடு எதிர்நோக்கும் தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான வழியைக் கண்டறிவது குறித்து நாளை சர்வதேச நாணய நிதியத்துடன் ஆரம்பகட்ட கலந்துரையாடல்களை அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

இந்திய அரசின் நிதியுதவியில் வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு மனிதாபிமான உதவிப் பொருட்கள் வழங்கிவைப்பு!

Sunday, March 13th, 2022
"இந்தியாவிலிருந்து அன்புடனும் அக்கறையுடனும்" எனும் தொனிப்பொருளில் இந்திய அரசாங்கத்தினால் யாழ்ப்பாண மாவட்ட மீனவர்களுக்கு இன்றையதினம் மனிதாபிமான உதவிப் பொருட்கள்... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்திய உறவை வலுப்படுத்தும் உண்மையான நண்பனாக இருப்பவர் டக்ளஸ் தேவானந்தா – இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவிப்பு!

Sunday, March 13th, 2022
இலங்கை - இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையில் இராஜதந்திர ரீதியில் மாத்திரமன்றி  மக்களுக்கிடையிலான உறவுகளும் வலுவாக இருக்க வேண்டும் என்பதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியுடன்... [ மேலும் படிக்க ]

ரணில் எனது சிறந்த நண்பர் – தேசிய அரசாங்கம் அமைப்பதற்கும் எண்ணமில்லை – பிரதமர் மஹிந்த ராஜபக்ச உறுதிபடத் தெரிவிப்பு!

Saturday, March 12th, 2022
ரணில் எனது சிறந்த நண்பர் ஆனால் தேசிய அரசாங்கமொன்றை ஏற்படுத்தப்போவதில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ராஜபக்ச சகோதரர்களும் ஐக்கியதேசிய கட்சியின் தலைவரும் தேசிய... [ மேலும் படிக்க ]

டொலர்களில் சுங்கத் தீர்வையை செலுத்தி வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு மத்திய வங்கி, அரசாங்கத்திடம் கோரிக்கை!

Saturday, March 12th, 2022
அமெரிக்க டொலர்களில் சுங்கத் தீர்வையை செலுத்தி வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு மத்திய வங்கி, அரசாங்கத்திடம் கோரியுள்ளது. அத்துடன் நாட்டில் நிலவிவரும் டொலர்... [ மேலும் படிக்க ]

அரசியலில் ஈடுபடுகின்ற சிலர், ஜனநாயகத்திற்கு அஞ்சுகின்றனர் – அஞ்சினால் அந்தநேரம்முதல் அரசாங்கமும் நாடும் அழிந்துவிடும் என பிரதமர் தெரிவிப்பு!.

Saturday, March 12th, 2022
அரசியலில் ஈடுபடுகின்ற சிலர், ஜனநாயகத்திற்கு அஞ்சுவதாக தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஜனநாயகத்திற்கு அஞ்சினால் அந்தநேரம்முதல் அரசாங்கமும் நாடும் அழிந்துவிடும் எனவும்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படும் – ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் உறுதி!

Friday, March 11th, 2022
இலங்கையில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்கியுள்ளது இந்தியா – இந்திய ரிசேவ் வங்கி அனுமதி!

Friday, March 11th, 2022
எரிபொருள் கொள்வனவுக்காக இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்க இந்திய ரிசேர்வ்வங்கி அனுமதியளித்துள்ளது. இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியான எக்சிம் வங்கி 2022... [ மேலும் படிக்க ]