தினசரி செய்திகள்

தனியார் பேருந்துகளை நடத்துநர்களின்றி இயக்க யோசனை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கையளிப்பு – இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவிப்பு!

Saturday, April 16th, 2022
தனியார் பேருந்துகளை நடத்துநர்களின்றி, இயக்குவதற்கான யோசனை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்... [ மேலும் படிக்க ]

தென் ஆப்பிரிக்காவில் கனமழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 341 ஆக அதிகரிப்பு!

Saturday, April 16th, 2022
தென் ஆப்பிரிக்கா டர்பன் மாகாணத்தில் கடந்த 11ம் திகதி முதல் கனமழை பெய்துவருகிறது. இதனால் அந்த மாகாணத்தின் குவாஹுலு-நடாலா நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட முதிரை குற்றிகள் கைதடியில் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் மீட்பு!

Saturday, April 16th, 2022
ஷசட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட முதிரை மரக் குற்றிகள் கைதடியில் யாழ்ப்பாண பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது. யாழ்மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருக்கு கீழ் இயங்கும்... [ மேலும் படிக்க ]

நாளையும் இரண்டே கால் மணிநேரம் மின்வெட்டு – இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!

Saturday, April 16th, 2022
இன்றும், நாளையும் இரண்டு மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின்தடை அமுலாக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, குறித்த இரண்டு... [ மேலும் படிக்க ]

போதியளவு எரிபொருள் கையிருப்பில் – தாங்கி ஊர்திகளை உடன் அனுப்புமாறு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கோரிக்கை!

Saturday, April 16th, 2022
போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளமையால், விநியோகத்தை சீராக்க, கொள்கலன் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள், தங்களின் கொள்கலன் ஊர்திகளை உரிய முனையங்களுக்கு அனுப்புமாறு பெற்றோலியக்... [ மேலும் படிக்க ]

படையினரின் சேவைகளை இன்று சிலர் புறக்கணித்து செயற்படுகின்றனர் – இராணுவத் தளபதி குற்றச்சாட்டு!

Saturday, April 16th, 2022
ஜனநாயகத்தையும், இன்று நாடு அனுபவிக்கும் சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் படையினர் போர்க்களத்தில் செய்த  வீரம் மற்றும் உயர்ந்த தியாகங்களை... [ மேலும் படிக்க ]

நாட்டின் பொருளாதார நெருக்கடியினை சீர் செய்ய இந்திய – இலங்கை அமைச்சர்களுக்கு இடையே அடுத்தவாரம் சந்திப்பு!

Saturday, April 16th, 2022
இலங்கை எதிர்நோக்கும் பாரிய பொருளாதார நெருக்கடியினை சீர் செய்யும் நோக்கில் அடுத்த வாரம் இந்திய - இலங்கை அமைச்சர்களுக்கு இடையே சந்திப்பு இடம்பெறவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

லிட்ரோ எரிவாயு நிறுவன தலைவர் இராஜினாமா கையளிப்பு!

Friday, April 15th, 2022
லிட்ரோ கேஸ் லங்கா (Litro Gas Lanka) எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். இது தொடர்பான தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம்... [ மேலும் படிக்க ]

கடந்த சில தினங்களில் திடீர் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Friday, April 15th, 2022
கடந்த சில தினங்களில் திடீர் விபத்துக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை காணக்கூடியதாக இருப்பதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தாதி... [ மேலும் படிக்க ]

தேவையின் நிமித்தம் விசேட அனுமதி பெற்றவர்களுக்கு மாத்திரமே கலன்களில் எரிபொருள் – திங்கள்முதல் எரிவாயு உற்பத்தியும் வழமைக்கு துறைசார் தரப்பினர் அறிவிப்பு!

Friday, April 15th, 2022
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தேவையின் நிமித்தம் விசேட அனுமதி பெற்றவர்களைத் தவிர வேறு நபர்களுக்கு கேன்கள் மற்றும் பெரல்களில் எரிபொருள் விநியோகிக்கப்படாது என இலங்கை பெற்றோலியக்... [ மேலும் படிக்க ]