தினசரி செய்திகள்

எதிர்வரும் 18 ஆம் திகதிமுதல் தொடருந்து போக்குவரத்தை வழமைக்கு கொண்டு வர முடியும் – தொடருந்து திணைக்களம் அறிவிப்பு!

Friday, April 15th, 2022
புத்தாண்டை முன்னிட்டு வெளிமாவட்டங்களுக்கு சென்ற மக்கள் மீள கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களுக்கு திரும்புவதற்காக இன்றுமுதல் பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை... [ மேலும் படிக்க ]

காலத்திற்கு ஒவ்வாத நிர்வாக முறைமை காரணமாக முற்போக்கான தலைமைத்துவம் செயற்பட முடியாத நிலை காணப்படுகின்றது – நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டு!

Friday, April 15th, 2022
மக்கள் ஏன் அரசாங்கத்தின் மீது கோபமாக உள்ளனர் என்பது தமக்கு புரிகிறது என தெரிவித்த முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதி மௌனம் கலைய வேண்டும் எனவும்... [ மேலும் படிக்க ]

கனடாவில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள வன்முறை கும்பல் பணம் – வீடொன்றின் மீது தாக்குதல் – வீட்டின் உரிமையாளருக்கும் கொலை அச்சுறுத்தல்!

Thursday, April 14th, 2022
கனடாவில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள வன்முறை கும்பல் ஒன்றுக்கு பணம் வழங்கப்பட்டு, வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, வீட்டின் உரிமையாளருக்கும் கொலை அச்சுறுத்தல்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி, வட்டக்கச்சி உள்ளிட்ட பகுதிகளில் சூரியன் உச்சம்!

Thursday, April 14th, 2022
கிளிநொச்சி, வட்டக்கச்சி உள்ளிட்ட பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம்... [ மேலும் படிக்க ]

தொடர் மழை – கிளிநொச்சியின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு – இரணைமடு குளத்தின் நீர்மட்டமும் உயர்வு!

Thursday, April 14th, 2022
தற்போது பெய்துவரும் கடும் மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேநேரம், 36 அடி கொள்ளளவு கொண்ட இரணைமடு... [ மேலும் படிக்க ]

இலங்கையின் நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து உலக வங்கி கவலை!

Thursday, April 14th, 2022
இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து உலக வங்கி கவலை வெளியிட்டுள்ளது. உலக வங்கியின் பணிப்பாளர் Faris Hadad-Zervos இனால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கவலை... [ மேலும் படிக்க ]

இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு மேலும் 2 பில்லியன் டொலர் நிதி உதவி!

Thursday, April 14th, 2022
இலங்கைக்கு மேலும் 2 பில்லியன் அமெரிக்க டொலரை வழங்க இந்தியா தயாராகவுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையில் சீனாவின் செல்வாக்கை குறைக்கும் நோக்கில்,... [ மேலும் படிக்க ]

சுபகிருது புத்தாண்டு மலர்ந்தது – புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பில் மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என வியாபாரிகள் கவலை!

Thursday, April 14th, 2022
உலக வாழ் அனைத்து தமிழ் மற்றும் சிங்கள மக்களினால் இன்று சித்திரை புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும்... [ மேலும் படிக்க ]

சவால்களை வெற்றி கொள்ளும் புத்தாண்டாக அமையட்டும் – அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தெரிவிப்பு!

Thursday, April 14th, 2022
மலர்ந்துள்ள தமிழ் சிங்கள புத்தாண்டு சவால்களை வெற்றி கொள்ளும் சுபீட்ச்சம் நிறைந்த ஆண்டாக அமைய வேண்டும் என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு வழங்கிய... [ மேலும் படிக்க ]

ஈஸ்டர் தாக்குதல் நடத்திய 13 பேரின் உடல்களை தோண்டி எடுத்து மீண்டும் மரபணு பரிசோதனை – நீதிமன்றத்தில் ஆணையை பெற்ற தயாராக இருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவின் சிரேஷ்ட பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவிப்பு!

Wednesday, April 13th, 2022
ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதல் நடத்திய 13 பேரின் உடல்களை தோண்டி எடுத்து மீண்டும் மரபணு பரிசோதனை நடத்த நீதிமன்றத்தில் ஆணையை பெற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக பொலிஸ்... [ மேலும் படிக்க ]