தினசரி செய்திகள்

கடனில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு தம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய தாயார் – சீனா அறிவிப்பு!

Wednesday, April 13th, 2022
கடனில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு உதவுவதற்கு தம்மால்; முடிந்த அனைத்தையும் செய்து வருவதாக சீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. தற்போதைய நெருக்கடியை சமாளிக்க பண உதவி கோரி இலங்கை... [ மேலும் படிக்க ]

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பம் – நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Wednesday, April 13th, 2022
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாக இன்று (13) நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, கிழக்கு, வட... [ மேலும் படிக்க ]

பெற்றோல் தாராளமாக கையிருப்பில் உள்ளது – சேமிப்பதும் சட்டவிரோத விற்பனையும் குற்றம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் எச்சரிக்கை!

Wednesday, April 13th, 2022
பெற்றோல் விநியோகத்தில் எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாது. தேவையான அளவு பெற்றோல் கையிருப்பிலுள்ளது என சுட்டிக்காட்டியுள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க... [ மேலும் படிக்க ]

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாரென பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவிப்பு!

Wednesday, April 13th, 2022
காலி முகத்திடல் மைதானத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தயாராக உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் மூன்று நாட்களுக்கு நாடுமுழுவதும் மின்தடை அமுலாக்கப்படாது – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!

Wednesday, April 13th, 2022
இன்றுமுதல் மூன்று நாட்களுக்கு நாடுமுழுவதும் மின்தடை அமுலாக்கப்பட மாட்டாது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த 3 நாட்களிலும்... [ மேலும் படிக்க ]

உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியைவழங்குவது குறித்து அரசாங்கம் உறுதியாக உள்ளது – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Wednesday, April 13th, 2022
உயிர்த்தஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியைவழங்குவது குறித்து அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேலும்... [ மேலும் படிக்க ]

367 அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடு நீடிப்பு!

Wednesday, April 13th, 2022
367 அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதிக் கட்டுப்பாடுகளை நீடித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதி அமைச்சரின் கையொப்பத்துடன் இந்த... [ மேலும் படிக்க ]

புதுவருடத்தை முன்னிட்டு விசேட பேருந்து , ரயில்கள் – 19ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் என துறைசார் திணைக்களங்கள் அறிவிப்பு!

Tuesday, April 12th, 2022
புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 19ஆம் திகதி வரை விசேட பஸ் மற்றும் ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் ரயில்வே திணைக்களம் என்பன... [ மேலும் படிக்க ]

தொடரும் சீரான மழை வீழ்ச்சி – நீர்மின் உற்பத்தி 4 வீதத்தால் உயர்வு – இலங்கை மின்சார சபை தெரிவிப்பு!

Tuesday, April 12th, 2022
மின் உற்பத்தி நிலையங்களை அண்டிய நீர்த்தேக்கப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக நீர்மின் உற்பத்தி 4 வீதத்தால் மட்டுமே அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை... [ மேலும் படிக்க ]

இலங்கையின் நிலைவரம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விசேட கலந்துரையாடல்!

Tuesday, April 12th, 2022
இலங்கையின் நிலைவரம் குறித்து,  அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளின் அரச தலைவர்களுக்கும்... [ மேலும் படிக்க ]