தினசரி செய்திகள்

குறைந்த விலையில் எரிவாயுவை இறக்குமதி செய்ய புதிய நிறுவனம் தெரிவு – லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் அறிவிப்பு!

Saturday, April 30th, 2022
குறைந்த விலையில் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்காக, தாய்லாந்தின் புதிய நிறுவனம் ஒன்று தெரிவு செய்யப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தீப்பெட்டிகள், எரிவாயு சிலிண்டர்கள் பாவனையாளர் அதிகார சபையினரால் மீட்பு!

Saturday, April 30th, 2022
யாழ்ப்பாணத்தில் பெருமளவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தீப்பெட்டிகள் மற்றும் எரிவாயு சிலிண்டர்கள் பாவனையாளர் அதிகார சபையின் நடவடிக்கையில் மீட்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட... [ மேலும் படிக்க ]

அரச சார்பற்ற நிறுவனங்கள் பங்களிப்பு – சாவகச்சேரி நகரசபையில் கழிவு முகாமைத்துவத்துவ “பின்லா” செயற்திட்டம் முன்னெடுப்பு!

Friday, April 29th, 2022
கழிவு முகாமைத்துவத்தை சிறந்த முறையில் முன்னொடுப்பதற்கான "பின்லா" செயற்றிட்ட அறிமுக நிகழ்வு இன்று 29.04.2022 வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் ஜெற்விங் தனியார் விருந்தினர் விடுதியில்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் தற்போதைய நாடாளுமன்றத்திற்கு இன்றுடன் 40 வருடங்கள் பூர்த்தி!

Friday, April 29th, 2022
இலங்கை நாடாளுமன்றம் ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே இல் உள்ள தற்போதைய கட்டடத்துக்கு கொண்டுவரப்பட்டு இன்றுடன் (29) 40 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளது. காலி முகத்திடலில்... [ மேலும் படிக்க ]

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை!

Friday, April 29th, 2022
அரசாங்கத்தின் கொள்கையைப் பெற்றவுடன் மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக் கோரப்படவுள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க இந்த... [ மேலும் படிக்க ]

அருகிலுள்ள பாடசாலைகளில் ஆசிரியர்களுக்கு நியமனங்களை வழங்க கல்வி அமைச்சு இணக்கம்!

Friday, April 29th, 2022
எரிபொருள் நெருக்கடியை கருத்திற்கொண்டு அதிபர், ஆசிரியர்களுக்கு அருகிலுள்ள பாடசாலைகளில் நியமனங்களை வழங்குவது சிறந்த யோசனை என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா... [ மேலும் படிக்க ]

மே மாதம் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வு கிட்டும் – வர்த்தக அமைச்சு அறிவிப்பு!

Friday, April 29th, 2022
மே மாத ஆரம்பத்தில் எரிவாயு தட்டுப்பாட்டை முழுமையாக நிவர்த்திக்க முடியும் என வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. இந்திய கடன் வசதியின் கீழ் லிட்ரோ மற்றும் லாஃப் நிறுவனத்திற்கு தேவையான... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத தடைச் சட்டத்தை கொண்டு வருவது தொடர்பில் அமைச்சர் ஜி.எல். பீரிஸ், வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிப்பு!

Friday, April 29th, 2022
இலங்கையில் நடைமுறையிலுள்ள உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு சர்வதேச சமூகம் உள்ளிட்ட தரப்புக்களிடமிருந்து கடும் எதிர்ப்புக்கள் வெளியாகி வரும் நிலையில், பயங்கரவாத தடைச் சட்டத்தை... [ மேலும் படிக்க ]

புதிய பிரதமரின் கீழ் அனைத்து கட்சியினருடனான இடைக்கால அரசாங்கம் அமைக்க ஜனாதிபதி இணக்கம் !

Friday, April 29th, 2022
புதிய பிரதமரின் கீழ் சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று அறிவித்துள்ளது. புதிய... [ மேலும் படிக்க ]

மின் கட்டணத்தை நினைத்தவுடன் இனைத்தவாறு அதிகரிக்க முடியாது – பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் அறிவிப்பு!

Thursday, April 28th, 2022
மின்கட்டணத்தை அதிகரிக்க இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கவில்லை. இதேநேரம் நிறைவேற்றுத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சரின் விருப்பத்துக்கமைய மின்கட்டணத்தை... [ மேலும் படிக்க ]