தினசரி செய்திகள்

பிரதமர் பதவிக்கு பொருத்தமான ஒருவரது பெயரை பரிந்துரை செய்தால் பதவி விலக தயார் -தேரர்களிடம் வாக்குறுதியளித்தார் பிரதமர் மகிந்த ராஜபக்ச!

Thursday, April 28th, 2022
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில், பிரதமர் பதவிக்கு பொருத்தமான ஒருவரது பெயரை பரிந்துரை செய்தால் தான் பதவி விலக தயாராக இருப்பதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டதாக ஓமல்பே... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

Wednesday, April 27th, 2022
நாடளாவிய ரீதியில் இன்று புதன்கிழமைமுதல் சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்றையதினம்... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்பட மாட்டாது – நிதி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Wednesday, April 27th, 2022
அரச ஊழியர்களின் சம்பளத்தைக் குறைப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன இந்த விடயத்தினைத்... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல் – சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் பலியானவர்களின் உடற்பாகங்கள் தோண்டி எடுக்கப்பட்டன!

Wednesday, April 27th, 2022
அம்பாறை - சாய்ந்தமருது பகுதியில், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திகதி இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடற்பாகங்களை மீண்டும் தோண்டி எடுக்கும் பணிகள் அம்பாறை -... [ மேலும் படிக்க ]

நாட்டின் ஸ்திரத்தன்மையை பேணுவதற்காக எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு இணங்கி செயற்பட தயார் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Wednesday, April 27th, 2022
நாட்டில் அராஜகங்களுக்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது எனவும், நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு எடுக்கப்படும் தீர்மானங்களை எதிர்கொள்ளத் தயார் எனவும் பிரதமர் மஹிந்த... [ மேலும் படிக்க ]

அனைத்துக் கட்சிகளினதும் பங்களிப்புடன் அரசாங்கத்தை உருவாக்குவதற்கு ஜனாதிபதி இணக்கம் – எதிர்வரும் 29 ஆம் திகதி விசேட கூட்டத்திற்கும் ஜனாதிபதி அழைப்பு!

Wednesday, April 27th, 2022
நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளின் பங்கேற்புடன், அனைத்துக் கட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கான தமது இணக்கத்தை, அனைத்துக் கட்சிகளின்... [ மேலும் படிக்க ]

மின்சார கட்டணத்தை 100 சதவீதத்தினால் அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி – அங்கீகாரம் வழங்கினாலும் கட்டணம் அதிகரிக்கப்படாது – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு!

Tuesday, April 26th, 2022
மின்சாரக் கட்டணத்தை 100 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு புதிய கடனை வழங்க தயார் – சீனா அறிவிப்பு!

Tuesday, April 26th, 2022
சீனாவை பொறுத்தவரை அந்த நாடு, கடன் மறுசீரமைப்பை விரும்புவதில்லை எனினும் தற்போதுள்ள கடன்களை தீர்ப்பதற்கு மற்றுமொரு கடனை வழங்கத் தயாராக இருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரும்... [ மேலும் படிக்க ]

இலங்கை அரசியல்வாதிகளிடமிருந்தோ அரசாங்கத்திடமிருந்தோ எந்த நிதி உதவியையும் பெறவில்லை – உகன்டா நிறுவனம் அறிவிப்பு!

Tuesday, April 26th, 2022
ராஜபக்சாக்களுடன் உள்ள தொடர்பு குறித்து உகன்டாவின் செரெனிட்டி குழு தெளிவுபடுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் செரெனிட்டிகுழுமம் குறித்து சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்களிற்கே... [ மேலும் படிக்க ]

கடன் பொறி என்பது கட்டுக்கதை – சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை முன்னெடுக்கும் பேச்சுக்கள் தொடர்பில் சீனா கரிசனை!

Tuesday, April 26th, 2022
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளும் வகையில் சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் பேச்சுக்கள் தொடர்பில் சீனா தனது கரிசனையை... [ மேலும் படிக்க ]