தினசரி செய்திகள்

மின் கட்டணத்தை அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி – மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேரத்ன தெரிவிப்பு!

Tuesday, April 26th, 2022
மின் கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளது. நேற்றிரவு (25) தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து... [ மேலும் படிக்க ]

மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்து – இளைஞன் பலி!

Tuesday, April 26th, 2022
யாழ். தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரிக்கருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு இளவாளை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளொன்று, கட்டுப்பாட்டை இழந்து... [ மேலும் படிக்க ]

2 வாரங்களுக்கு ஒரு தடவை மருந்துகளின் விலைகளில் திருத்தம் – நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் அறிவிப்பு!

Tuesday, April 26th, 2022
இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை மருந்துகளின் விலைகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தர்ப்பங்களில் காணப்படும் டொலரொன்றின் பெறுமதிக்கமைய... [ மேலும் படிக்க ]

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மே மாதம் முதல் வாரத்தில் வெட்டுப்புள்ளி வெளியாகும் – கல்வி அமைச்சு தெரிவிப்பு!

Monday, April 25th, 2022
வெளியான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், மே மாதம் முதல் வாரத்தில் வெட்டுப்புள்ளிகளை வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று கல்வி அமைச்சு... [ மேலும் படிக்க ]

அடுத்த மூன்று நாட்களுக்குள் எரிபொருளுக்கு வரிசையில் நிற்கும் நிலை முற்றுப்பெறும் – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு நம்பிக்கை!

Monday, April 25th, 2022
எதிர்வரும் மூன்று நாட்களுக்குள் இலங்கைக்குக் கிடைக்க உள்ள எண்ணெய் கையிருப்பு காரணமாக எரிபொருள் வரிசை முடிவுக்கு வரும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு நம்பிக்கை... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலை அதிகரிக்கவில்லை – வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை – வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Monday, April 25th, 2022
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், மீண்டும் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளதாக வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க... [ மேலும் படிக்க ]

சம்பள உயர்வு வழங்கப்பட்டும் போராட்டம் நடத்தும் அதிபர், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது – கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Monday, April 25th, 2022
சம்பள உயர்வினை பெற்றுக் கொண்ட அதிபர் மற்றும் ஆசிரியர்கள் போராட்டங்களை முன்னெடுப்பதில் நியாயமில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா... [ மேலும் படிக்க ]

ஆசிரியர் கூகயீன விடுமுறை – யாழில் வெறிச்சோடிய பாடசாலைகள்!

Monday, April 25th, 2022
அதிபர், அசிரியர் சங்கங்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில் யாழ்.மாவட்டத்திலுள்ள பாடசாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. நாட்டின் பொருளாதார... [ மேலும் படிக்க ]

நாட்டின் சனத்தொகையில் 20 வீதமானோர் மாரடைப்பால் பாதிப்பு – இதய நோய் நிபுணர் கோத்தபாய ரணசிங்க எச்சரிக்கை!

Monday, April 25th, 2022
நாட்டின் சனத்தொகையில் 20 வீதமானோர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேல் மாகாணத்தில் இந்த வீதம் 30 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய நோய் நிபுணர்... [ மேலும் படிக்க ]

27 ஆம் திகதிவரை நாளாந்தம் 200 நிமிட மின்வெட்டு – இலங்கை மின்சார சபை அறிவிப்பு!

Monday, April 25th, 2022
இந்த வாரமும் நாளாந்த மின்வெட்டு தொடரவுள்ளது. இதற்கமைய  இன்று (25) முதல் ஏப்ரல் 27 ஆம் திகதிவரை நாளாந்தம் மூன்று மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு அனுமதி... [ மேலும் படிக்க ]