தினசரி செய்திகள்

சட்ட விரோதமாக இந்தியா செல்ல முற்பட்ட 7 பேர் மன்னாரில் கைது !

Monday, April 25th, 2022
மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்குள் செல்ல முற்பட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு உதவ தயார் – சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு!

Sunday, April 24th, 2022
இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியம் உதவுவதற்கு தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும்... [ மேலும் படிக்க ]

நிதி நெருக்கடி காரணமாக வளங்களை அணுகுவது தடைப்பட்டுள்ளது – 4 ஆவது ஆசிய பசுபிக் நீர் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Sunday, April 24th, 2022
எதிர்வரும் மூன்று வருடங்களில் அனைவருக்கும் சுத்தமான நீர், சுகாதாரம் மற்றும் நீர் தொடர்பான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதே அரசாங்கத்தின் தேசிய இலக்கு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலை அதிகரிப்பு – நிதியமைச்சரின் உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் நாடாளுமன்றில் – ஹர்ஷ எம்.பிக்கு பிரதமர் மஹிந்த பதில்!

Saturday, April 23rd, 2022
எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் நிதியமைச்சரினால் வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அனுமதி விரைவாக சபையில் சமர்ப்பிக்கப்படுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் கலந்துக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது – கலந்து கொள்ளாதது எனது தவறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Saturday, April 23rd, 2022
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம்பெறுவதற்கு முற்பட்ட காலத்தில் தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைக்கப்படவில்லை என்பதை ஏற்றுக்... [ மேலும் படிக்க ]

ஆர்ப்பாட்டங்களை கலைக்க துப்பாக்கிகளை பயன்படுத்த மாட்டோம் – ஆணைக்குழுவில் பொலிஸ்மா அதிபர் உறுதியளிப்பு!

Saturday, April 23rd, 2022
பொதுமக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின்போது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள தான் அறிவுறுத்தல் வழங்கவில்லை என பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். ரம்புக்கனை சம்பவம் குறித்து... [ மேலும் படிக்க ]

பணவியல் சட்டத்தின் எண்.01 இன் ஆணை 2.1 ஐ இரத்து – இலங்கை மத்திய வங்கி புதிய உத்தரவு!

Saturday, April 23rd, 2022
வங்கிகளின் கடன் மற்றும் வைப்புக்களுக்கான வட்டி விகிதங்கள் தொடர்பான அறிவிப்பை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இதன்படி  பங்குனி 11, 2022 திகதியிட்ட 2022 ஆம் ஆண்டின்... [ மேலும் படிக்க ]

கடனை திருப்பிச் செலுத்த இலங்கைக்கு அவகாசம் – இந்திய தூதரகம் அறிவிப்பு!

Saturday, April 23rd, 2022
பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கைக்கு உதவும் வகையில், இலங்கை கடனாகப் பெற்ற 40 கோடி டொலா் அதாவது ரூ.3,000 கோடி தொகையை திருப்பிச் செலுத்துவதற்கான அவகாசத்தை இந்தியா... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்காக நாணயக் கடிதத்தை விடுவிக்கத் தீர்மானம் – சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவிப்பு!

Saturday, April 23rd, 2022
இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ள 186 மருந்துப் பொருட்களுக்காக, 19.2 மில்லியன் டொலர் நாணயக் கடிதத்தை விடுவிக்க முடிந்துள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இதற்கமைய,... [ மேலும் படிக்க ]

இந்தியா மற்றும் இந்தோநேசியாவின் நன்கொடை – எதிர்வரும் புதன்கிழமை இலங்கையை வந்தடையும் – சுகாதார அமைச்சர் அறிவிப்பு!

Saturday, April 23rd, 2022
இந்தியாவைனால் நன்கொடையாக வழங்கப்படவுள்ள 101 வகையான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை பொருட்கள் என்பன எதிர்வரும் புதன்கிழமை இலங்கையை வந்தடையவுள்ளன. மேலும் இந்தோனேஷிய... [ மேலும் படிக்க ]