தினசரி செய்திகள்

நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் அதிகரிக்கும் வரை மின்வெட்டு தொடரும் – தொடர்ந்து இரு தினங்களுக்கு 200 நிமிட மின்வெட்டுக்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி!

Saturday, April 23rd, 2022
நாட்டில் தற்போது பெய்துவரும் மழையினால் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகபட்ச கொள்ளளவை எட்டும் வரை மின்சார விநியோகத்தை அவ்வப்போது நிறுத்த வேண்டியிருக்குமென இலங்கை மின்சார சபை... [ மேலும் படிக்க ]

கடன் தொடர்பில் ஆலோசனை குழு நியமிக்க 3 வார அவகாசம் தேவை – வரியை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை – நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Friday, April 22nd, 2022
நாட்டின் கடன் தொடர்பில் ஆலோசனைகளை வழங்கும் குழுவினை நியமிக்க மூன்று வாரங்கள் கால அவகாசம் தேவை என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அமெரிக்க ஊடகமொன்றுக்கு... [ மேலும் படிக்க ]

லிட்ரோ நிறுவனத்திற்கு புதிய தலைவராக விஜித ஹேரத் நியமனம்!

Friday, April 22nd, 2022
லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனத்தின் புதிய தலைவராக விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தலைவராக செயற்பட்டு வருகின்றார். லிட்ரோ... [ மேலும் படிக்க ]

நாட்டில் அதிக மழைக்கு வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம் தகவல்!

Friday, April 22nd, 2022
நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த இரு நாட்களில் சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேல் மற்றும் தென்... [ மேலும் படிக்க ]

இந்தியா – இலங்கை இடையே மின் கட்டமைப்பை இணைக்கும் திட்டம் தொடர்பில் ஆராய்வு – இலங்கை மின் சக்தி அமைச்சின் செயலாளர் தகவல்!

Friday, April 22nd, 2022
இந்தியா மற்றும் இலங்கையின் மின் கட்டமைப்பை இணைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இந்தியாவுடனான இந்த பேச்சுவார்த்தை ஆரம்ப... [ மேலும் படிக்க ]

கொரோனாவை கட்டுப்படுத்த வழங்கிது போன்று தற்போதைய நெருக்கடியின் போதும் பொருட்களை விநியோகிப்பதற்கு முப்படையினருக்கும் ஒத்துழைப்புக்களை வழங்குங்கள் – மக்களிடம் இராணுவத் தளபதி கோரிக்கை!

Friday, April 22nd, 2022
இலங்கையில் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பதற்கு முப்படையினருக்கு தேவையான ஆதரவை வழங்குமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva) பொது மக்களிடம்... [ மேலும் படிக்க ]

கேகாலை நீதவான் உத்தரவு – அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தினர் ரம்புக்கனையில் ஆய்வு!

Friday, April 22nd, 2022
ரம்புக்கனை சம்பவம் தொடர்பில், அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள் குழு ஒன்று, மோதல் இடம்பெற்ற பகுதிக்கு சென்று பகுப்பாய்வுகளை மேற்கொண்டுள்ளது. கேகாலை நீதவான் வாசனா நவரத்ன... [ மேலும் படிக்க ]

200 மில்லியன் யுவான் பெறுமதியான அவசர மனிதாபிமான உதவியை இலங்கைக்கு வழங்குகிறது சீனா – வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல. பீரிஸ் தெரிவிப்பு!

Friday, April 22nd, 2022
இலங்கைக்கு 200 மில்லியன் யுவான் பெறுமதியான அவசர மனிதாபிமான உதவியை வழங்குவதற்கு சீனா சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனம் உறுதியளித்துள்ளதாக தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர்... [ மேலும் படிக்க ]

எமது குடும்பத்தினருக்கு எதிரான எந்த ஊழல் மோசடி குற்றச்சாட்டு விசாரணைகளையும் எதிர்கொள்ளத் தயார் – நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அறிவிப்பு!

Friday, April 22nd, 2022
ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிரான கொண்டுவரப்படும் எத்தகைய ஊழல் மோசடி குற்றச்சாட்டு விசாரணையையும் எதிர்கொள்ள தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு – யோசனையை வரவேற்பதாக நாமல் ராஜபக்ச அறிவிப்பு!

Thursday, April 21st, 2022
சஜித் பிரேமதாசவினால் சபையில் முன்வைக்கப்பட்ட நிறைவேற்று ஜனாதிபதி அதிகார முறைமையை நீக்குவதற்கான யோசனையை வரவேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]