தினசரி செய்திகள்

நாளையும் 200 நிமிட மின்வெட்டு!

Thursday, April 21st, 2022
 21, 22 ஆம் திகதிக்கான மின்வெட்டு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அனல் மின் நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்காததால் அனைத்து பகுதிகளும் 3 மணிநேரம் மற்றும் 20 நிமிடங்கள் மின்வெட்டு... [ மேலும் படிக்க ]

நெருக்கடிக்கு மத்தியிலும் இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள் – சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Thursday, April 21st, 2022
இந்த ஆண்டு சுற்றுலா பயணிகளின் வருகை 300 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதன்படி, இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதிமுதல் மார்ச் 18 ஆம் திகதி வரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின்... [ மேலும் படிக்க ]

ரம்புக்கனையில் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கம் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!

Thursday, April 21st, 2022
ரம்புக்கனை பொலிஸ் பகுதிக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு உத்தரவு இன்று (21) அதிகாலை 05 மணியுடன் நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார். நேற்றுமுன்தினம்... [ மேலும் படிக்க ]

இன்று 1,400 மெட்ரிக் தொன் எரிவாயு விநியோகம் – தேவை அடிப்படையில் முன்னுரிமை என லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவிப்பு!

Thursday, April 21st, 2022
நேற்றையதினம் நாட்டை வந்தடைந்த கப்பல் மூலம் கொண்டுவரப்பட்ட 1,400 மெட்ரிக் டன் எரிவாயு விநியோகிக்கும் செயற்பாடுகள் இன்று (21) முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம்... [ மேலும் படிக்க ]

கணினி கட்டமைப்பை உருவாக்கும் நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு மதுவரித் திணைக்களத்துக்கு கோபா குழு பணிப்புரை!

Thursday, April 21st, 2022
மதுவரித் திணைக்களம், சுங்கத் திணைக்களம் மற்றும் இறைவரித் திணைக்களம் ஆகியவற்றை ஒன்றுடன் ஒன்று இணைத்து மதுவரி வருவாயைக் கணக்கிடும் செயல்முறையை ஒழுங்குபடுத்தும் கணினி கட்டமைப்பை... [ மேலும் படிக்க ]

யாழ். பல்கலையில் உடற்கல்வியியலில் விஞ்ஞானமானி சிறப்புப் பட்ட கற்கை நெறி ஆரம்பம்!

Thursday, April 21st, 2022
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் முதன்முதலாக ஆரம்பிக்கப்படும் உடற்கல்வியியல் விஞ்ஞானமானி சிறப்புக் ( Bachelor of Science Honors in Physical Education) கற்கை நெறிக்கு உயர்தரப் பரீட்சைப்... [ மேலும் படிக்க ]

உணவு நஞ்சானது – ஆடைத் தொழிற்சாலையில் பணி புரியும் 325 ஊழியர்கள் கராபிடிய வைத்தியசாலையில் அனுமதி!

Wednesday, April 20th, 2022
கொக்கலை ஆடைத் தொழிற்சாலையில் பணி புரியும் 325 ஊழியர்கள் கராபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உணவு நஞ்சானமை காரணமாக அவர்கள் இவ்வாறு... [ மேலும் படிக்க ]

பிரஜைகளின் உரிமைக்கு, இடையூறு ஏற்படாது – றம்புக்கனை சம்பவம் குறித்து அரச தலைவர்கள் கவலை!

Wednesday, April 20th, 2022
அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் இலங்கை பிரஜைகளின் உரிமைக்கு, இடையூறு ஏற்படாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இதனைத்... [ மேலும் படிக்க ]

வீசா – அமெரிக்க குடியுரிமைக்கான சேவை கட்டணங்களில் மாற்றங்களை ஏற்படுத்த தீர்மானம்!

Wednesday, April 20th, 2022
வீசா மற்றும் அமெரிக்க குடியுரிமைக்கான சேவை கட்டணம் என்பவற்றில் மாற்றத்தை ஏற்படுத்த உள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. கொழும்பிலுள்ள அமெரிக்க... [ மேலும் படிக்க ]

பொலிஸார் சட்டத்திற்கு முரணாக எதையும் செய்யவில்லை – துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து பொது பாதுகாப்பு அமைச்சர் விளக்கம்!

Wednesday, April 20th, 2022
ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து விசாரணையை செய்ய விசேட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று கருத்து... [ மேலும் படிக்க ]