நாளையும் 200 நிமிட மின்வெட்டு!
Thursday, April 21st, 2022
21, 22 ஆம் திகதிக்கான மின்வெட்டு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அனல் மின் நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்காததால் அனைத்து பகுதிகளும் 3 மணிநேரம் மற்றும் 20 நிமிடங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அதன்படி ABCDEFGHIJKLPQRSTUVW – காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேரம் மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை 1 மணி நேரம் & 20 நிமிடங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
Related posts:
இணைப்பாட விதானச் செயற்பாடு மாணவரைச் சாதனையாளராக்கும்!
யாழ்ப்பாணம் பல்கலை, கலைப்பீடத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ...
ஐ.நா தீர்மானத்தை அமுல்படுத்தச் செலவாகும் நிதியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்க பயன்...
|
|
|
பயண சீட்டுக்களை பெற்றுக் கொள்ளாத பயணிகளுக்கு நடவடிக்கை - மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையி...
யாழ்ப்பாணத்தில் மேலும் 48 பேருக்குக் கொரோனா தொற்று - கொடிகாமத்தில் மட்டும் 24 பேர் இனங்காணப்பட்டதாக ...
வேலைத்தளத்தில் இடம்பெறும் வன்முறை, துன்புறுத்தல்களை குறைப்பதற்காக இலங்கை சட்ட அமைப்பிற்கு மற்றுமொரு ...


