தினசரி செய்திகள்

பொருளாதார நெருக்கடிகளை குறைந்தது இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு தாங்க வேண்டியிருக்கும் – நிதியமைச்சர் அலி சப்ரி எச்சரிக்கை!

Sunday, May 8th, 2022
இலங்கை அதன் பொருளாதார நெருக்கடிகளை குறைந்தது இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு தாங்க வேண்டியிருக்கும் என்று நாட்டின் நிதி அமைச்சர் அலி சப்ரி எச்சரித்துள்ளார் பல மாதங்களாக நிலவும்... [ மேலும் படிக்க ]

நாளை இலங்கை அரசியலில் பல மாற்றங்கள் நிகழலாம் என எதிர்பார்ப்பு – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கின்றார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச!

Sunday, May 8th, 2022
பிரதமர் பதவியலிருந்து தான் பதவி விலகவேண்டும் என்பது குறித்த கட்சியின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்காக நாளை பிரதமர் பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதேசசபை சபை... [ மேலும் படிக்க ]

நாட்டின் சுற்றுலாத்துறை மீண்டும் பாதிப்பு – அரசாங்கத்திற்கு எதிராக வீதியில் இறங்கி போராடுவதால் டொலர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டு!

Saturday, May 7th, 2022
பொருளாதார நெருக்கடிக்கு   இதுவரை காலமும்   ஆட்சியில் இருந்த சகல அரசாங்கங்களும் பொறுப்புக்கூற வேண்டும் என தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை... [ மேலும் படிக்க ]

மண்ணெண்ணெய் விநியோகத்தின் போது நாள் ஒன்றுக்கு ஒருவருக்கு அதிகபட்சமாக 5 லீற்றர் மண்ணெண்ணெய் மாத்திரமே விநியோகிக்கப்பட வேண்டும் – வெளியானது சுற்றறிக்கை!

Saturday, May 7th, 2022
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சந்தைப்படுத்தல் பணியகம் விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மண்ணெண்ணெய் விநியோகத்தின் போது நாள் ஒன்றுக்கு ஒருவருக்கு அதிகபட்சமாக 5... [ மேலும் படிக்க ]

மஹிந்த பின்னால் சென்றது நான் இல்லை சாணக்கியனே – நாடாளுமன்றில் சுட்டிக்காட்டிய முன்னாள் பிரதமர் ரணில்!

Saturday, May 7th, 2022
தான் மஹிந்த ராஜபக்ஷவுடன் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிப்பதாக ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

மன்னார் கடல்படுகையில் காணப்படும் கனிய வளத்தை கொண்டு நாட்டின் 60 வருட எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் – ஆய்வாளர்கள் தகவல்!

Saturday, May 7th, 2022
இலங்கை கடற்பரப்பில் கிடைத்துள்ள கனிய வளத்தை கொண்டு நாட்டுக்கு தேவையான எரிபொருளை 60 வருடங்களுக்கு பெற்றுக்கொள்ள முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது. மன்னார் கடல்படுகையில்... [ மேலும் படிக்க ]

செயன்முறை பரீட்சைகளில் பங்குக்கொள்ள முடியாதோருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு – பரீட்சைகள் ஆணையாளர் அறிவிப்பு!

Saturday, May 7th, 2022
நேற்றையதினம் இடம்பெற்ற கல்விபொதுத் தராதர உயர்தரப்பரீட்சையின் நடனக்கலை மற்றும் நாடகமும் அரங்கியலும் ஆகிய பாடவிதானங்களுக்கான செயன்முறை பரீட்சைகளுக்கு பங்குக்கொள்ள முடியாத... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய மருந்துப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி விநியோகிப்பதற்கு புதிய திட்டம் – சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன அறிவிப்பு!

Saturday, May 7th, 2022
அத்தியாவசிய மருந்துப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி விநியோகிப்பதற்கு புதிய திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல்... [ மேலும் படிக்க ]

அக்கரைப்பற்று பாலமுனையில் பதற்றம்: ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு – பொலிஸ் அதிகாரிகள் உட்பட 12 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

Friday, May 6th, 2022
அக்கரைப்பற்று - பாலமுனை விபத்தொன்றையடுத்து, ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள் மேற்கொண்ட தாக்குதலில் 7 பொலிஸ் அதிகாரிகள் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் பொலிசாரின் துப்பாக்கிச்... [ மேலும் படிக்க ]

நிர்வாக முடக்கலில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு இம்மாத வேதனம் வழங்கப்படமாட்டாது என்ற செய்தி பொய்யானது – ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவிப்பு!

Friday, May 6th, 2022
இன்று நிர்வாக முடக்கலில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு வேதனம் வழங்கப்பட மாட்டாது என வெளியாகும் செய்தி முற்றிலும் பொய்யானது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இன்றையதினம்... [ மேலும் படிக்க ]