தினசரி செய்திகள்

சவால்களைக் கண்டு தப்பித்து ஓடும் பழக்கம் எங்களிடம் இல்லை – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Monday, May 9th, 2022
சவால்களை கண்டு தப்பித்து ஓடும் பழக்கம் எங்களிடம் இல்லை என தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மக்களுக்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார் எனவும் அறிவித்துள்ளார். அலரி... [ மேலும் படிக்க ]

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் – சபாநாயகர் அதிரடி முடிவு!

Monday, May 9th, 2022
அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையும், ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையும் நாடாளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் சேர்க்க சபாநாயகர் இணங்கியுள்ளார்.  இன்று... [ மேலும் படிக்க ]

கொழும்பின் சில பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம்!

Monday, May 9th, 2022
கொழும்பின் 3 பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடன் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம்... [ மேலும் படிக்க ]

பயிர்செய்கையில் ஏற்பட்ட பாதிப்பிற்கான இழப்பீடு வழங்கும் நடவடிக்கை இன்றுமுதல் ஆரம்பம் – விவசாயத்துறை அமைச்சர் சானக்க வக்கும்பர அறிவிப்பு!

Monday, May 9th, 2022
பயிர்செய்கையில் ஏற்பட்ட பாதிப்பிற்கான இழப்பீடு வழங்கும் நடவடிக்கை இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் சானக்க வக்கும்பர தெரிவித்துள்ளார். தற்போது வரையில் 3... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளுக்கு அரச விடுமுறை வழங்கப்பட மாட்டாது – கல்வி அமைச்சின் அதிகாரிகள் அறிவிப்பு!

Monday, May 9th, 2022
இலங்கையில் அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு இன்று அரச விடுமுறை வழங்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வழமை போன்று பாடசாலைகள்... [ மேலும் படிக்க ]

எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கு வரிசையில் காத்திருக்க வேண்டாம் – நுகர்வோர்களிடம் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் வேண்டுகோள்!

Monday, May 9th, 2022
எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கு வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் நுகர்வோர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். எரிவாயு கையிருப்பு கிடைக்கும் வரை... [ மேலும் படிக்க ]

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடமாற்றம்!

Sunday, May 8th, 2022
யாழில் பத்தாயிரம் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் மூன்று காவல்துறை உத்தியோகத்தர்கள் ஊர்காவற்துறை நெடுந்தீவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். கோப்பாய் காவல் நிலையத்தில்... [ மேலும் படிக்க ]

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராய்வு -இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பில் விசேட கவனம்!

Sunday, May 8th, 2022
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஐக்கிய மக்கள் சக்தி தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாஸ மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]

வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு – கடற்றொழிலிலாளர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Sunday, May 8th, 2022
வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் உயர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி, அடுத்த சில மணி நேரங்களில் சூறாவளியாக உருவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

விலை அதிகரிப்பு தகவல்கள் உண்மைக்கு புறம்பானது – எரிபொருளின் தரம் குறித்தும் சோதனை – மீறினால் உரிமம் இரத்து என வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Sunday, May 8th, 2022
லங்கா ஐஓசி நிறுவனம் எரிபொருள் விலைகளை அதிகரிக்கவுள்ளதாக வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தமது உத்தியோகபூர்வ... [ மேலும் படிக்க ]