கொழும்பின் சில பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம்!
Monday, May 9th, 2022கொழும்பின் 3 பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உடன் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு வடக்கு, கொழும்பு மத்தி மற்றும் கொழும்பு தெற்கு ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மறு அறிவித்தல் வரையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்ககது.
இதனிடையே காலி முகத்திடலில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்த 9 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
00
Related posts:
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உதவியுடன் சுன்னாகத்தில் "கோர்" அமைப்புக்கு நிரந்தர கட்டிடம்!
குருனாகலில் பாடசாலை மாணவி மரணம்: 2800 மாணவர்கள் தப்பியோட்டம்!
அபாய கட்டத்தில் நாடு - முகங்கொடுப்பதற்கு தயாராகுமாறு அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தகவல்!
|
|