தினசரி செய்திகள்

இலங்கை அரசியல்வாதிகள் சிலர் இந்தியாவில் – இந்திய உயர்ஸ்தானிகராலயம் அடியோடு மறுப்பு!

Wednesday, May 11th, 2022
குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளும் அவர்களின் குடும்பத்தினரும் இந்தியாவுக்கு சென்றிருப்பதாக ஊடகங்கள் சிலவற்றிலும், சமூக ஊடகங்களிலும் பகிரப்படும் செய்திகள் அவதானித்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

வர்த்தகர்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் பொறுப்புடன் செயற்பட்டு பொதுமக்கள் பொருள்களை வழங்கவேண்டும் – யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் கோரிக்கை!

Tuesday, May 10th, 2022
தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை காரணமாக அத்தியாவசிய பொருள்களை எடுத்து வருவதில் தாமதங்கள் ஏற்படலாம் என்பதால் யாழ்ப்பாணம் வர்த்தகர்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள்... [ மேலும் படிக்க ]

தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் ஆலோசனை!

Tuesday, May 10th, 2022
அமைதி ஆர்ப்பாட்டத்தின் மீது தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு சட்டமா அதிபர் ஆலோசனை... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு வேலைக்காக 4 மாதத்தில் ஒரு இலட்சம் பேர் நாட்டைவிட்டு வெளியேற்றம் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் அறிவிப்பு!

Tuesday, May 10th, 2022
இலங்கையைவிட்டு இந்த வருடத்தில் இதுவரையில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் வெளிநாட்டு வேலைக்காக வெளியேறியுள்ளதாக உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதி உத்தரவு!

Tuesday, May 10th, 2022
நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமைகள்... [ மேலும் படிக்க ]

மிகக்குறுகிய காலத்திற்கு நாட்டின் பிரதமராகத் தயார் – முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய பகிரங்க அறிவிப்பு!

Tuesday, May 10th, 2022
அனைவரும் இணங்கினால் சிறந்த செயல்திட்டத்துடன் மிகக்குறுகிய காலத்திற்கு நாட்டின் பிரதமராகத் தயார் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். நாட்டில் அரசியல், பொருளாதார... [ மேலும் படிக்க ]

உயிர்கள் , உடைமைகளைப் பாதுகாக்க நிதானத்தைக் கடைபிடிக்குமாறு பாதுகாப்பு செயலாளர் வலியுறுத்து!

Tuesday, May 10th, 2022
பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோர் நாட்டு மக்கள் மற்றும் பொதுச்... [ மேலும் படிக்க ]

தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் – தாக்குதல் குறித்து நியாயமான விசாரணை நடத்தப்படும் எனவும் மகாசங்கத்தினருக்கு ஜனாதிபதி உறுதிமொழி!

Tuesday, May 10th, 2022
தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று எடுக்கப்படும் என தமக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதியளித்துள்ளதாக தெரிவித்துள்ள மகா சங்கத்தினர் அமைதியாக... [ மேலும் படிக்க ]

பதவியைத் துறந்தார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச !

Monday, May 9th, 2022
பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவியை இராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை அரச தலைவருக்கு அனுப்பிவைத்துள்ளார்.   பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்வதாக இன்று... [ மேலும் படிக்க ]

கொழும்பில் பதற்றம் – உடன் அமுலாகும் வகையில் நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம்!

Monday, May 9th, 2022
உடன் அமுலாகும் வகையில் நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். ஊரடங்கு... [ மேலும் படிக்க ]