தினசரி செய்திகள்

பல மாகாணங்களில் இன்று பாடசாலைகளுக்கு விடுமுறை – வடக்கில் 12 மணிவரை என்ற அறிவிப்பால் பெரும் அசௌகரியத்துக்குள்ளான மாணவர்கள்!

Thursday, May 12th, 2022
நாட்டின் பல பகுதிகளிலுள்ள பாடசாலைகளுக்கு இன்று (12) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கிழக்கு, தென், மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களிலுள்ள அனைத்து அரச... [ மேலும் படிக்க ]

7 மணித்தியாலங்கள் தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் மதியம் 2 மணிமுதல் மீண்டும் நாளை காலை 6 மணிவரை நடைமுறை!

Thursday, May 12th, 2022
நாடு முழுவதும், நாளை காலை 6 மணிவரை காவல்துறை ஊரடங்கு சட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. முன்பதாக நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த காவல்துறை ஊரடங்கு சட்டம் இன்று காலை 7... [ மேலும் படிக்க ]

கலவரத்தை தூண்டிய முதல் சம்பவத்தை வன்மையாக கண்டிக்கின்றேன். – அதை தொடர்ந்து நடைபெற்ற கொடூரமான சம்பவங்களையும் எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது – ஜனாதிபதி தெரிவிப்பு!

Thursday, May 12th, 2022
நாடாளுமன்றில் பெரும்பான்மையை கொண்டுள்ள மற்றும் மக்களின் நம்பிக்கையை வென்ற ஒருவரை பிரதமராகவும், புதிய அமைச்சரவையையும் நியமிக்க இந்த வாரத்திற்குள், நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

இலங்கையின் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை பொருளாதார மீட்சிக்கு இந்தியா பூரணமான ஆதரவை வழங்கும் – இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவிப்பு!

Wednesday, May 11th, 2022
இலங்கையின் மிகவும் நெருங்கிய நட்பு நாடென்ற ரீதியிலும் வரலாற்று ரீதியான உறவுகளின் அடிப்படையிலும் இலங்கையின் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சி ஆகியவற்றுக்கு இந்தியா... [ மேலும் படிக்க ]

க.பொ.த சாதாரண தரப்பரீட்சை திட்டமிட்டவாறு நடைபெறும் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

Wednesday, May 11th, 2022
2021 ஆம் கல்வி ஆண்டுக்கான, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பில், பரப்பப்படும் தகவல்களில் உண்மை இல்லை என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கல்விப் பொதுத் தராதர... [ மேலும் படிக்க ]

மறு அறிவித்தல் வரை அனைத்து ரயில் சேவைகளும் இடைநிறுத்தம் – ரயில்வே பொது முகாமையாளர் அறிவிப்பு!

Wednesday, May 11th, 2022
மறு அறிவித்தல் வரை அனைத்து ரயில் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் அறிவித்துள்ளார். அதன்படி, நேற்று இரவு முதல் அனைத்து இரவுநேர தபால் சேவை ரயில்களும்... [ மேலும் படிக்க ]

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பதற்றத்தைத் தூண்டும் செயலில் பாதுகாப்புப் படை ஈடுபடாது – இராணுவத் தளபதி அறிவிப்பு!

Wednesday, May 11th, 2022
இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய அசாதாரண நிலையை அடுத்து பொலிசார் மற்றும் இராணுவத்தினர் பல்வேறு இடங்களிலும் நிறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் போராட்டக்காரர்கள்... [ மேலும் படிக்க ]

இந்தியப் படைகளை இலங்கைக்கு அனுப்பும் எண்ணம் எதுவும் இல்லை – இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவிப்பு!

Wednesday, May 11th, 2022
இந்தியப் படைகளை இலங்கைக்கு அனுப்பும் எண்ணம் தமக்கு இல்லை என்றும், இது தொடர்பாக பல்வேறு ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை நிபந்தனையின்றி நிராகரிப்பதாகவும் இலங்கைக்கான இந்திய... [ மேலும் படிக்க ]

நிலவும் அசாதாரண நிலைமைகளால் நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம் – பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு!

Wednesday, May 11th, 2022
நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் பாதுகாப்பு நிலைமை மற்றும்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை விசேடமாக நாடாளுமன்றம் கூட்டப்படாது – சபாநாயகர் அறிவிப்பு!

Wednesday, May 11th, 2022
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை விசேட நாடாளுமன்றத்தை கூட்டாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன... [ மேலும் படிக்க ]