தினசரி செய்திகள்

விளைச்சல் வீழ்ச்சியினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு திங்கள்முதல் விவசாயிகளுக்கு நட்டஈடு – விவசாயத்துறை அமைச்சர் சானக வகும்பர அறிவிப்பு!

Friday, May 6th, 2022
விளைச்சல் வீழ்ச்சியினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் முன்னெடுக்கப்படும் என நாடாளுமன்றில் தெரிவித்துள்ள... [ மேலும் படிக்க ]

இலங்கை மக்களுக்கு உதவ முன்வந்த தமிழக முதல்வருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச நன்றி தெரிவிப்பு!

Friday, May 6th, 2022
நாட்டில் தற்போது நிலவிவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கை மக்களுக்கு உதவுவதற்கு முன்வந்தமை குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி... [ மேலும் படிக்க ]

இலங்கையின் மோசமான நிலைமைக்கு ஊழலே காரணம் – பகிரங்கமாக அறிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச!

Friday, May 6th, 2022
இலங்கையின் தற்போதைய நிலைமைக்கு ஊழல் அமைச்சர்களே காரணம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார். ஊழல் அமைச்சர்களுடன் தனக்கு பிரச்சினை இருப்பதாக ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

மின் உற்பத்திக்கு டீசல் வழங்க முன்னுரிமை – எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Thursday, May 5th, 2022
நாட்டில் தற்போது டீசல் தட்டுப்பாடு நிலவுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், நாட்டுக்கு... [ மேலும் படிக்க ]

யாழ். சட்டநாதர் கோவிலுக்கு அருகாமையில் வாள் வெட்டுத் தாக்குதல் – இருவர் படுகாயம்!

Thursday, May 5th, 2022
நல்லூர் கல்வியங்காடு சட்டநாதர் சிவன் கோவிலுக்கு அண்மையில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்த... [ மேலும் படிக்க ]

கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஏற்கும் செயற்பாடு இடைநிறுத்தம் – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவிப்பு!

Thursday, May 5th, 2022
கணினி கட்டமைப்பில் மீண்டும் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் செயற்பாடு இன்று (5) தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர்களை துன்புறுத்த முயற்சித்ததாலேயே ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Thursday, May 5th, 2022
நாடாளுமன்றத்திற்கு அருகில் நாடாளுமன்ற உறுப்பினர்களை கொச்சைப்படுத்தி அவர்களை துன்புறுத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று முயற்சித்ததாலேயே அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொது... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு இந்தியா இதுவரை 23,000 கோடி கடனுதவி – கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிக்கை!

Thursday, May 5th, 2022
இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை இலங்கைக்கு இந்தியா 03 பில்லியன் டொலர்களை  அதாவது சுமார் 23,000 கோடி கடனுதவியாக வழங்கியுள்ளது. இதுதொடர்பாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம்... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடியை மேலும் அதிகப்படுத்துவதே வேலை நிறுத்தங்களின் நோக்கம் – உணர்ந்து செயற்படுமாறு அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய கோரிக்கை!

Thursday, May 5th, 2022
நாட்டின் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலை நிறுத்தங்களால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியை மேலும் அதிகப்படுத்துவதே இதன் பின்னணியில் உள்ள அரசியல் நோக்கம் என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

குறைந்த விலையில் எரிவாயு இறக்குமதி – தாய்லாந்தின் சியாம் எரிவாயு நிறுவனத்துடன் ஒப்பந்த நடவடிக்கைகள் ஆரம்பம் என லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

Wednesday, May 4th, 2022
குறைந்த விலையில் சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கு தாய்லாந்தின் சியாம் எரிவாயு நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகள் தற்போது... [ மேலும் படிக்க ]