தினசரி செய்திகள்

சிறியளவிலான நெற்செய்கையாளர்கள் பெற்ற கடனை முழுமையாக தள்ளுபடிசெய்ய தீர்மானம்!

Tuesday, June 7th, 2022
இரண்டு ஹெக்டேயருக்கு குறைவான நிலப்பரப்பை கொண்ட நெற்செய்கையாளர்கள் பெற்றுள்ள கடன் தொகையை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

அடுத்த 3 வாரங்கள் மிகவும் கடினமானவை: பயணங்களை முடிந்தவரை மட்டுப்படுத்தி எரிபொருளை சிக்கனப்படுத்திக்கொள்ளுங்கள் – விசேட உரையில் பிரதமர் வலியுறுத்து!

Tuesday, June 7th, 2022
அடுத்த மூன்று வாரங்கள் எரிபொருளுக்கு கடினமான காலமாக இருக்கும் என சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பயணங்களை முடிந்தவரை மட்டுப்படுத்த வேண்டும்எனவும்... [ மேலும் படிக்க ]

மூன்று வேளை உணவை வழங்க நடவடிக்கை – அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் ரணில் தெரிவிப்பு!

Tuesday, June 7th, 2022
அனைவருக்கும் மூன்று வேளை உணவை வழங்கும் திட்டம் குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தேவை ஏற்படும் பட்சத்தில் நிவாரணம் வழங்க... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவுக்கு தபால் மூலம் பொருட்கள் – பொறுப்பேற்பதற்கு தபால் திணைக்களம் தீர்மானம்!

Tuesday, June 7th, 2022
ரஷ்யாவிற்கு அனுப்பப்படும் அஞ்சல் பொருட்களை பொறுப்பேற்கத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். விமானப் பயண சிக்கல் காரணமாக... [ மேலும் படிக்க ]

கையிருப்பிலுள்ள மசகு எண்ணெய் 14 நாட்களுக்கே போதுமானது – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, June 7th, 2022
ஒரு தொகை டீசலை ஏற்றிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் 16ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதனை தவிர மேலும் 02 எரிபொருள் கப்பல்களை... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்கள் வீடுகளிலிருந்து பணியாற்றுவதற்கு விரைவில் விசேட முறைமை – விரைவில் நடைமுறைக்கு வரும் என அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவிப்பு!

Tuesday, June 7th, 2022
அரச உத்தியோகத்தர்கள் வீடுகளிலிருந்து வேலை செய்வதற்கான முறைமையொன்றை ஏற்படுத்துவது தொடர்பில் பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு... [ மேலும் படிக்க ]

அவசியமின்றி உணவுப்பொருட்களை சேமிக்க கூடாது – அமைச்சர் நளின் பெர்னாண்டோ கோரிக்கை!

Tuesday, June 7th, 2022
உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு தொடர்பில் லாஃப் எரிவாயு நிறுவனத்திடம் விசாரணை நடத்துமாறு நுகர்வோர் அதிகார சபைக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வர்த்தக... [ மேலும் படிக்க ]

அரச சேவையாளர்களுக்கு தகுதியான வேலைவாய்ப்புக்களை வெளிநாடுகளில் இருந்து பெற்றுவருமாறு இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவங்களுக்கு துறைசார் அமைச்சர் அறிவுறுத்து!

Tuesday, June 7th, 2022
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை எதிர்பார்க்கும் அரச சேவையாளர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் இணையதளம் மூலம் தங்கள் தகவல்களை வழங்க முடியும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விசேட உத்தரவு – பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய படையினரை கடமையில்!

Tuesday, June 7th, 2022
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய படையினரை கடமையில் ஈடுபடுத்த விசேட கட்டளையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பிறப்பித்துள்ளார். ஜனாதிபதியால்... [ மேலும் படிக்க ]

2,000 மெட்ரிக் தொன் எரிவாயு தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்தது – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

Monday, June 6th, 2022
2,000 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அத்துடன், நாடளாவிய ரீதியில் லிட்ரோ எரிவாயு கொள்கலன் விநியோகம்... [ மேலும் படிக்க ]