தினசரி செய்திகள்

மின்சார விநியோகம் மற்றும் வைத்தியசாலை சேவைகள் உள்ளிட்ட சில சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் – தற்காலிகமாக கைவிடப்பட்டது மின்சார பொறியியலாளர்கள் சங்க பணிப்பகிஷ்கரிப்பு!

Thursday, June 9th, 2022
மின்சார விநியோகம் மற்றும் வைத்தியசாலை சேவைகள் உள்ளிட்ட அதனுடன் தொடர்புடைய சில சேவைகள், அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அதி விசேட வர்த்தமானி... [ மேலும் படிக்க ]

அடுத்த 4 மாதங்களுக்கு தேவையான அரிசியை இறக்குமதி செய்யுமாறு விவசாய அமைச்சு, வர்த்தக அமைச்சுக்கு அறிவுறுத்து!

Thursday, June 9th, 2022
அடுத்த 4 மாதங்களுக்கு தேவையான அரிசியை இறக்குமதி செய்யுமாறு விவசாய அமைச்சு, வர்த்தக அமைச்சுக்கு அறிவித்துள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை மாத்திரமே அரிசி கையிருப்பு உள்ளதாக... [ மேலும் படிக்க ]

மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இது உரிய நேரிமில்லை – உற்பத்தி செலவுகளை குறைப்பதே சிறந்தது என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Wednesday, June 8th, 2022
மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்காக இலங்கை மின்சார சபை விடுத்துள்ள கோரிக்கையை அமைச்சரவையில் முன்வைக்க போவதில்லை என துறைசார் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தமது... [ மேலும் படிக்க ]

அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்திற்கு 1.5 பில்லியன் ரூபா இலாபம் – மீளாய்வுக் கூட்டத்தில் தெரிவிப்பு!

Wednesday, June 8th, 2022
கடந்த வருடம் அரசாங்க மரக் கூட்டுத்தாபனம் 1.5 பில்லியன் ரூபா இலாபத்தை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தில் நேற்று... [ மேலும் படிக்க ]

மருந்து விநியோகம் ஓகஸ்ட் மாதம்முதல் ஆரம்பிக்கப்படும் – செல்லப்பிராணிகளை வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை!

Wednesday, June 8th, 2022
வழமைப்போன்று இலங்கைக்கான மருந்து விநியோகம் ஓகஸ்ட் மாதம்முதல் ஆரம்பிக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். எனவே அடுத்த இரண்டு... [ மேலும் படிக்க ]

உந்துருளியில் வந்த இருவரால் பெண்ணின் தங்கச்சங்கிலி அறுப்பு – தென்மராட்சியில் சம்பவம்!

Wednesday, June 8th, 2022
பிள்ளையை பாடசாலையில் இறக்கிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த பெண்ணின் சங்கிலி திருடர்களால் அறுத்துச்செல்லப்பட்டுள்ளது . குறித்த சம்பவம் கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட... [ மேலும் படிக்க ]

உலகில் உள்ள 370 துறைமுகங்களில் கொழும்பு துறைமுகத்துக்கு 22 ஆவது இடம் – இந்திய துணைக்கண்டம் மற்றும் தெற்காசியாவில் மிகவும் செயல் திறன் மிக்க துறைமுகமாகவும் தெரிவு!

Wednesday, June 8th, 2022
கொழும்பு துறைமுகமானது உலகில் உள்ள 370 துறைமுகங்களில் 22 ஆவது இடத்தையும், இந்து சமுத்திர பகுதியில் 3 ஆவது இடத்தையும், இந்திய துணைக்கண்டம் மற்றும் தெற்காசியாவில் மிகவும் செயல் திறன்... [ மேலும் படிக்க ]

ரயில் திணைக்களத்திற்கு வருடாந்தம் 15 பில்லியன் ரூபா வரை நட்டம் அதிகரிப்பு!

Wednesday, June 8th, 2022
தற்போதைய நெருக்கடி நிலையில் ரயில் திணைக்களத்திற்கு வருடாந்தம் 15 பில்லியன் ரூபா வரை நட்டம் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மாத்திரம் பல... [ மேலும் படிக்க ]

இன்று வழமை போன்று எரிபொருள் விநியோகம் – 6 நாட்களுக்கு தொடர்ச்சியாக எரிவாயுவை விநியோகிக்க முடியும் எனவும் துறைசார் தரப்பினர் அறிவிப்பு!

Wednesday, June 8th, 2022
எரிபொருள் விநியோகம் இன்று வழமைபோன்று முன்னெடுக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், எரிபொருளுக்கான கேள்வி தற்போது அதிகரித்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கை தொழிலாளர்களுக்கு பல சலுகைகள் – நம்பகத்தன்மையைக் கட்டியெழுப்ப நிவாரணம் வழங்கவும் எதிர்பார்ப்பதாக துறைசார் அமைச்சர் தெரிவிப்பு!

Wednesday, June 8th, 2022
வெளிநாட்டில் உள்ள இலங்கை தொழிலாளர்களுக்கு சலுகைகளையும் பல ஊக்குவிப்புத் திட்டங்களையும் வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த உள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]