கையிருப்பிலுள்ள மசகு எண்ணெய் 14 நாட்களுக்கே போதுமானது – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் தெரிவிப்பு!
Tuesday, June 7th, 2022
ஒரு தொகை டீசலை ஏற்றிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் 16ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதனை தவிர மேலும் 02 எரிபொருள் கப்பல்களை கொண்டுவருவதற்கு தேவையான ஒதுக்கீடுகள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
மற்றுமொரு மசகு எண்ணெய் கப்பல் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், தற்போது நாட்டில் காணப்படும் மசகு எண்ணெய் 14 நாட்களுக்கு போதுமானதாக உள்ளதென அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
பெட் ஸ்கேன் இயந்திரத்தை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி
புத்தாண்டுக் காலத்துக்கான புதிய சுகாதார வழிகாட்டல்கள் இன்று !
இந்திய கடற்படைக்கு சொந்தமான INS Delhi யுத்த கப்பல் கொழும்பு துறைமுகத்தில்!
|
|
|


