தினசரி செய்திகள்

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டத்தின் வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டது!

Wednesday, August 3rd, 2022
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டத்தின் வரைவு வர்த்தமானி ஊடாக வெளியிடப்பட்டுள்ளது. உத்தேச 22 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

ஒவ்வொரு வாகனமும் தேசிய எரிபொருள் அனுமதி அமைப்பில் பதிவு செய்யப்பட வேண்டும் – எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர வலியுறுத்து!

Wednesday, August 3rd, 2022
ஒவ்வொரு வாகனமும் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். வாகனச் சாரதியின் அல்லது... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினைகளுக்கு துரித தீர்வு வழங்கப்படும் – கொள்கை பிரகடன உரையில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Wednesday, August 3rd, 2022
தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினைகளுக்கு துரித தீர்வு வழங்கப்படும் என அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதன் பிரகாரம்... [ மேலும் படிக்க ]

மாணவர்களுக்கு இலவச பயிற்சி புத்தகங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானம்!

Tuesday, August 2nd, 2022
மாணவர்களுக்கு இலவச பயிற்சிப் புத்தகங்களை வழங்குவதில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தி வருகிறது. இதற்கான நிதியினை ஒதுக்கீடு செய்வதற்கு மத்திய வங்கி நடவடிக்கை எடுத்து வருவதாக கல்வி... [ மேலும் படிக்க ]

QR முறைமைக்கு சுமார் 50 இலட்சம் வாகனங்கள் பதிவு – எரிசக்தி அமைச்சு விடுத்த அறிக்கையில் தெரிவிப்பு!

Tuesday, August 2nd, 2022
நாட்டில் எரிபொருள் விநியோக நடவடிக்கைக்காக அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய எரிபொருள் அட்டையூடான கியூ.ஆர் முறைமைக்கு சுமார் 50 இலட்சம் வாகனங்கள் பதிவு... [ மேலும் படிக்க ]

சட்டம் மற்றும் அமைதி என்பன சகல மக்களுக்காகவே பாதுகாக்கப்படுகின்றது – பிரதமர் தினேஷ் குணவர்தன வலியுறுத்து!

Tuesday, August 2nd, 2022
சட்டம் மற்றும் அமைதி என்பன சகல மக்களுக்காகவே பாதுகாக்கப்படுவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக்... [ மேலும் படிக்க ]

நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் நாளை ஆரம்பம் – இன்று கொடிச் சீலை கையளிப்பு!

Monday, August 1st, 2022
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்ற நிகழ்வுக்கு கொடிச்சீலை கையளிக்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. நல்லூர் கந்தசுவாமி வருடாந்த... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று மீண்டும் பரவி வரும் நிலையில், மக்கள் அதிக கவனம் செலுத்துமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வேண்டுகோள் !

Monday, August 1st, 2022
கொரோனா தொற்று மீண்டும் பரவி வரும் நிலையில், மக்கள் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. குறிப்பாக பாடசாலைகள்,... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!

Monday, August 1st, 2022
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் கிட்டத்தட்ட 43,000 வெளிநாட்டு சுற்றுலாப்... [ மேலும் படிக்க ]

புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழில் அடையாள இலக்கம் – இன்று முதல்ஆரம்பம் என ஆட்பதிவு திணைக்களம் தெரிவிப்பு!.

Monday, August 1st, 2022
புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழில், தேசிய அடையாள இலக்கத்தை உள்ளீடு செய்யும் நடைமுறை இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுவதாக ஆட்பதிவு திணைக்களம்... [ மேலும் படிக்க ]