தினசரி செய்திகள்

குறைவடைகிறது லிட்ரோ சமையல் எரிவாயு விலை – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

Monday, August 1st, 2022
லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விற்பனை விலை குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 5ஆம் திகதிமுதல் விலை குறைக்கப்படும் என அந்நிறுவனத்தின்... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்ட உடன்பாடு ஆகஸ்ட் மாத இறுதிக்குள் எட்டப்படும் – கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவதற்கு இது சரியான நேரம் இதுவல்ல – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Monday, August 1st, 2022
"நாங்கள் ஏற்கனவே அடிமட்டத்தை அடைந்துவிட்டோம் என்று நான் நினைக்கிறேன். நான் சுரங்கப்பாதையின் முடிவில் ஒளியைக் காண்கிறேன் தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க  நாம் முடிந்தளவு... [ மேலும் படிக்க ]

காலி முகத்திடலை ஆக்கிரமித்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சட்ட நடவடிக்கை – பொது பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு!

Sunday, July 31st, 2022
காலி முகத்திடலில் போராட்டம் நடத்தும் இடங்களை இன்னமும் ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. நகர அபிவிருத்தி... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களுக்கு இயன்றவரை பகலுணவு வழங்க முயற்சி – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Sunday, July 31st, 2022
பாடசாலை மாணவர்களுக்கு மதிய நேர உணவை வழங்குவதற்கு தங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்வதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

பொதுமக்களின் அன்றாட செயற்பாடுகளை வழமைப்போல முன்னெடுக்கவே அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டது – பிரதமர் தெரிவிப்பு !

Sunday, July 31st, 2022
பொதுமக்களின் அன்றாட செயற்பாடுகளை வழமைப்போல முன்னெடுத்துச் செல்லும் நோக்கிலேயே அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டதாக பிரதமர் தினேஷ் குனவர்தன தெரிவித்துள்ளார். கொஸ்கம - பொரலுகொட... [ மேலும் படிக்க ]

நாட்டில் ஏற்படுத்தப்ட்ட அமைதியின்மையே ஆகஸ்ட் உடன்படிக்கை செப்டம்பருக்கு சென்றுள்ளது- ஜனாதிபதி குற்றச்சாட்டு!

Sunday, July 31st, 2022
இலங்கையின் பொருளாதார நெருக்கடியிலிருந்து திவாலான நாட்டை மீட்டெடுக்க உதவும் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம், கடந்த வாரங்களாக ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக செப்டெம்பர்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை சிறந்த நிர்வாகத்துடன் முன்னெடுக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் அறிவுறுத்து!

Saturday, July 30th, 2022
எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை நல்ல கட்டுப்பாட்டுடனும் நிர்வாகத்துடனும் பேணுமாறு மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அரச நிர்வாகம்,... [ மேலும் படிக்க ]

டீசலை பெற்று அதிக விலைக்கு விற்கும் தனியார் பேருந்துகளின் அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்யவும் – அமைச்சர் பந்துல குணவர்த்தன துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்பு!

Saturday, July 30th, 2022
போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிபோக்களில் டீசலை பெற்று போக்குவரத்து சேவையில் ஈடுபடாமல், எரிபொருளை அதிக விலைக்கு விற்பனை செய்யும் தனியார் பேருந்துகளின் அனுமதி பத்திரத்தை உடனடியான... [ மேலும் படிக்க ]

இலங்கை மின்சார சபைக்கு மறுசீரமைப்பு தேவை – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Saturday, July 30th, 2022
இலங்கை மின்சார சபைக்கு மறுசீரமைப்பு தேவை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்திலேயே அவர் இந்த விடயத்தினைக்... [ மேலும் படிக்க ]

ஒகஸ்ட் 3 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

Saturday, July 30th, 2022
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார். கடந்த 28 ஆம் திகதி நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் நாடாளுமன்ற அமர்வுகள்... [ மேலும் படிக்க ]