தினசரி செய்திகள்

ஆறு மாத காலத்தில் 428 முறைப்பாடுகள் – சொத்து மோசடி தொடர்பில் 42 பதிவுகள் – இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு தெரிவிப்பு!

Friday, July 29th, 2022
இந்த வருடத்தின் ஆறுமாதகாலத்திற்குள் இலஞ்ச ஊழல் மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் 428 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கிணங்க இலஞ்ச ஊழல்... [ மேலும் படிக்க ]

அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியசாலையை நாடுங்கள். – மக்களுக்கு சுகாதார தரப்பினரால் விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு!

Friday, July 29th, 2022
மக்களிடையே காய்ச்சல், உடல்வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனைகளை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, சிறுவர்களுக்கு காய்ச்சல், இருமல், தடுமல்,... [ மேலும் படிக்க ]

சீனாவிடம் இருந்து இலங்கைக்கு பல பில்லியன் உதவி கிடைக்கும் – பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் நம்பிக்கை!

Friday, July 29th, 2022
சீனாவிடமிருந்து 4 பில்லியன் டொலர் கடனுதவியை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தை மிக விரைவில் முடிவடையும் என சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் பாலித கோஹன தெரிவித்துள்ளார். ஊடகம்... [ மேலும் படிக்க ]

சிறு நிலத்தில் இடம்பெறுவதற்கு மாறாக பரந்த அரசியல் வெளியில் நடைபெறது – காலி முகத்திடல் போராட்டத்திலிருந்து ‘ப்ளக் கெப்’ இயக்கம் விலகல்!

Friday, July 29th, 2022
காலி முகத்திடல் பேராட்டத்திற்கான ஆதரவை விலக்கிக் கொள்வதாக ‘ப்ளக் கெப்’ இயக்கத்தினர் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக அந்த இயக்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம்... [ மேலும் படிக்க ]

ஆசிரிய உதவியாளர்களின் இறுதித் தேர்வுக்கான பெறுபேறுகள் இதுவரை வெளியிடப்படாமையை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவிப்பு!

Friday, July 29th, 2022
ஆசிரியர் பயிற்சியினை நிறைவு செய்த ஆசிரிய உதவியாளர்களின் இறுதித் தேர்வுக்கான பெறுபேறுகள் இதுவரை வெளியிடப்படாதுள்ளமையை  வன்மையாக கண்டிப்பதாக இலங்கை ஆசிரியர் சேவை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செய்ய வேண்டிய அனைத்தையும் செய்வார் – பலமான நம்பிக்கை இருப்பதாக பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் நம்’பிக்கை!

Friday, July 29th, 2022
நாட்டில் சட்டத்தின் ஆட்சி மீண்டும் நிலைநாட்டப்பட வேண்டும் எனவும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதற்காக செய்ய வேண்டிய அனைத்தையும் செய்வார் என்பதில் தமக்கு பலமான நம்பிக்கை... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி மீதான சுகாதார அமைச்சின் விசாரணைகளில் நம்பகத்தன்மை வேண்டும் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பு!

Friday, July 29th, 2022
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி மீதான சுகாதார அமைச்சின் விசாரணைகள் தொடர்பில் நம்பகத்தன்மையான அவதானிப்புகள் இடம் பெற வில்லை எனின் தொழிற்சங்க... [ மேலும் படிக்க ]

யாழ்.பல்கலைக்கழகத்தில் பகிடிவதை – சந்தேகத்தில் சிரேஷ்ட மாணவர்கள் 18 பேருக்கு தற்காலிக வகுப்புத் தடை !

Thursday, July 28th, 2022
யாழ்.பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள மாணவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் சுற்றறிக்கையின் பிரகாரம் 2... [ மேலும் படிக்க ]

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திரிபோஷா உற்பத்தி மீண்டும் ஆரம்பம்!

Thursday, July 28th, 2022
சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திரிபோஷா உற்பத்தி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திரிபோஷா உற்பத்திக்கு தேவையான சோளம் உள்ளிட்ட மூலப்பொருட்களுக்கான தட்டுப்பாடு... [ மேலும் படிக்க ]

கொரோனா அறிகுறிகள் கொண்ட மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பவேண்டாம் – பெற்றோரிடம் சுகாதார தரப்பினர் கோரிக்கை!

Thursday, July 28th, 2022
கொரோனா நோய் அறிகுறிகள் கொண்ட மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு சுகாதார தரப்பினர் பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். காய்ச்சல், தடுமன் மற்றும் தொண்டை வலி உள்ளிட்ட... [ மேலும் படிக்க ]