நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் நாளை ஆரம்பம் – இன்று கொடிச் சீலை கையளிப்பு!
Monday, August 1st, 2022வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்ற நிகழ்வுக்கு கொடிச்சீலை கையளிக்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.
நல்லூர் கந்தசுவாமி வருடாந்த பெருந்திருவிழா நாளை (02) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாவுள்ளது. தொடர்ந்து 25 நாட்கள் நல்லூர் கந்தனின் மகோற்சவ பெரும் திருவிழா நடைபெறவுள்ளது.
அதேசமயம் கொரோனா தொற்றினால் கடந்த வருடங்களில் பக்கதர்கள் மட்டுப்படுத்தப்பட்ட அள்விலேயே ஆலயத்திற்குள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இவ்வருடம் பெருமெடுப்பில் நல்லூர் கந்தனின் மகோற்சபம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வாகன விபத்துக்களால் தினமும் 15 பேர் பலி - 5 மாதங்களில் 1514 பேர் உயிரிழப்பு!
தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையின் தரவுத்தளத்தை இயக்கிய தனியார் நிறுவனத்திற்கு எதிராக சட்டநடவடி...
ஜனநாயகத்தை பாதுகாத்த ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச உயர்ந்த இடத்தில் இருப்பார் - நாடாளுமன்ற உறுப்பினர்...
|
|