வவுனியாவில் கணினி நிலையத்தில் ஏற்பட்டதீயினால் பெறுமதிமிக்க இலத்திரனியல் பொருட்கள் எரிந்துநாசம்.
Wednesday, June 7th, 2017
வவுனியாவில் கணினிதிருத்தம் நிலையமொன்றில் ஏற்பட்டதீயினால் அங்கிருந்தபெறுமதிமிக்க இலத்திரனியல் பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வவுனியாகண்டிவீதியிலுள்ளமேற்படிகணினிதிருத்தம் நிலையம் எரிந்து நாசமாகியுள்ளது.
தீயைக் கட்டுப்படுத்தும் வகையில் வவுனியாநகரசபைக்குச் சொந்தமானதீயணைப்புவாகனம் வரவழைக்கப்பட்டுதீயைகட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும்அங்கிருந்த இலத்திரனியல் உபகரணங்கள் அனைத்தும் எரிந்துஅழிந்துள்ளன.
இதனால் தமக்கு 20 இலட்சம் ரூபாபெறுமதியானசொத்தழிவுகள் ஏற்பட்டுள்ளதாக வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
Related posts:
தரமற்ற மருந்து வகைகளை இறக்குமதி செய்யவில்லை – சுகாதார அமைச்சு!
இரணைமடு பகுதி நன்னீர் மீன்பிடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முழுமையாக கட்டியெழுப்பப்படும் – ஈ.பி.டி.பி...
இன்று 25 நிரப்பு நிலையங்களில் எரிபொருள் அனுமதி அட்டை பரீட்சிப்பு - எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ...
|
|