தினசரி செய்திகள்

வடக்கு கிழக்கின் ஹர்த்தால் அனுஷ்டிப்பு நாட்டின் பாதுகாப்புக்கு எவ்வகையிலும் அச்சுறுத்தலாக அமையவில்லை பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Tuesday, September 29th, 2020
நாட்டில் எந்தவிதமான பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடக பிரதானிகளுடன் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இவ்வாறு... [ மேலும் படிக்க ]

20 ஆவது திருத்தத்தில் பிரதமரின் அதிகாரங்கள் குறையாது – உறுதிபடத் தெரிவிக்கின்றார் பிரதமர்!

Tuesday, September 29th, 2020
20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பில் ஆளும் கட்சியினர் ஒரே நிலைப்பாட்டில்தான் உள்ளனர் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அத்துடன் 20 ஆவது அரசியலமைப்பு திருத்த... [ மேலும் படிக்க ]

அரசாங்கம் உளவியல் யுத்தத்தில் ஈடுபடுகின்றது – இலங்கை ஆசிரியர் சேவையின் பிரதம செயலாளர் குற்றச்சாட்டு!

Tuesday, September 29th, 2020
ஆசிரியர்களின் விபரங்கள் தொழிற்சங்க ஈடுபாடுகள் அவர்களது அரசியல் தொடர்புகள் குறித்த விபரங்களை பொலிஸார் அதிபர்கள் ஊடாக திரட்டுகின்றனர் என தெரிவித்துள்ள இலங்கை ஆசிரியர் சேவை... [ மேலும் படிக்க ]

அடுத்த ஆறுமாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் புதிய அரசமைப்பின் நகல்வடிவு – அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உறுதி!

Tuesday, September 29th, 2020
புதிய அரசமைப்பின் நகல்வடிவை அடுத்த ஆறுமாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் அரசாங்கம் சமர்ப்பிக்கும் என அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் அரசாங்கம் நியமித்த 9... [ மேலும் படிக்க ]

20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேறினால், நாடாளுமன்றம் வெறும் அதிகாரம் அற்ற சபையாக மாறும் – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவிப்பு!

Monday, September 28th, 2020
20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் உள்ள பல சரத்துக்கள் குறைபாடுகளுடன் கூடிய என்பதால், அதற்கு அனுமதி வழங்க முடியாது என்று சட்டத்தரணி எஸ்.டி.ஜயநாக தெரிவித்துள்ளார். 20 ஆவது... [ மேலும் படிக்க ]

பெயரில்லாமல் வரும் ஊழல் முறைப்பாடுகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டாம் – மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் உத்தரவு!

Monday, September 28th, 2020
பெயரில்லாமல் வரும் ஊழல் முறைப்பாடுகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டாம் என்று அனைத்து அரசு துறைகளுக்கும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய ஊழல்... [ மேலும் படிக்க ]

கொரோனாவை மக்கள் மறந்தவிட்டனர் – எச்சரிக்கை அவசியம் என்கிறார் இராணுவத் தளபதி!

Monday, September 28th, 2020
கொரோனா பரவல் குறித்து பொது மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் சுகாதார தரப்பினர் வழங்கியுள்ள சுகாதார நடைமுறைகளை கிரமாக கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் எனவும்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொடர்பில் சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 2 ஆவது இடம்!

Sunday, September 27th, 2020
உலகை அச்சசுத்தும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகள் பட்டியலில் இலங்கை 2ஆவது இடத்தில் உள்ளதாக உலக புகழ்பெற்ற YICAI ஆராய்ச்சி நிறுவனம்... [ மேலும் படிக்க ]

நாட்டில் இதுவரை இரண்டு இலட்சத்து 79 ஆயிரத்துக்கும் அதிகமான பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுப்பு – தேசிய நடவடிக்கைகள் மத்திய நிலையம் அறிவிப்பு!

Sunday, September 27th, 2020
நாட்டில் இதுவரை இரண்டு இலட்சத்து 79 ஆயிரத்து 740 பி.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய நடவடிக்கைகள் மத்திய நிலையம்... [ மேலும் படிக்க ]

1,000 ரூபாயை சம்பளம் வழங்காவிட்டால் கம்பெனிகள் கையகப்படுத்தப்படும் – தோட்டக் கம்பெனிகளுக்கு அரசாங்கம் எச்சரிக்கை!

Sunday, September 27th, 2020
தொடர்ந்து இழப்புகளைச் சந்திப்பதாகக் கூறி தேயிலை தோட்ட தொழிலார்களுக்கான 1,000 ரூபாய் என்ற நாளாந்த குறைந்தபட்ச ஊதியத்தை வழங்கத் தவறினால் தோட்டக் கம்பெனிகள் அரசாங்கத்தினால்... [ மேலும் படிக்க ]