தினசரி செய்திகள்

முகம் கழுவச் சென்ற குடும்பத்தலைவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு : தொண்டமனாறு கடற்கரை வீதியில் சம்பவம்!

Sunday, September 27th, 2020
கிணற்றடியில் முகம் கழுவச் சென்றபோது மயங்கி விழுந்த  குடும்பத்தலைவர், உயிரிழந்த சம்பவம் ஒன்’று தொண்டமனாறு பகுதியில் இடம்பெற்றுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில்... [ மேலும் படிக்க ]

குப்பைக் கொள்கலன்களை மீண்டும் இங்கிலாந்துக்கு அனுப்ப நடவடிக்கை – சுங்க வரி திணைக்களம் தெரிவிப்பு!

Sunday, September 27th, 2020
இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட குப்பைகளால் நிரப்பப்பட்ட 21 கொள்கலன்கள் மீண்டும் இங்கிலாந்திற்குத் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபரின்... [ மேலும் படிக்க ]

அனுமதி கிடைக்குமானால் அடுத்த12 மணித்தியாலங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்தை திறக்க தயார் – இராஜாங்க அமைச்சர் டீ.வீ.சானக தெரிவிப்பு!

Sunday, September 27th, 2020
சுகாதார பரிந்துரைகள் கிடைத்தால் அடுத்த 12 மணித்தியாலங்களில் அனைத்து விமான நிலையங்களையும் பயணிகள் செயற்பாட்டுக்காக திறக்க தயாராக இருப்பதாக இராஜாங்க அமைச்சர் டீ.வீ.சானக... [ மேலும் படிக்க ]

அரிசி பற்றாக்குறையை ஏற்படுத்த முயற்சித்தால் அதை கட்டுப்படுத்த ஒரு இலட்சம் மெற்றின் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி!

Sunday, September 27th, 2020
  தற்போது சந்தையில் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ள அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக ஒரு இலட்சம் தொன் அரிசியினை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்த... [ மேலும் படிக்க ]

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயால் பீடிக்கப்பட்டு 30 பேர் உயிரிழப்பு!

Sunday, September 27th, 2020
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்ட 30 பேர் உயிரிழந்தனர். தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர இதனை... [ மேலும் படிக்க ]

கர்ப்பிணிப் பெண் தூக்கிட்டு தற்கொலை!

Saturday, September 26th, 2020
யாழ்ப்பாணம் - நெல்லியடி இராஜகிராமம் பகுதியில் கர்ப்பிணிப் பெண்ணொருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச் சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தாயாரான 29 வயதான கஜேந்திரன்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 3,333 பேருக்கு கொரோனா உறுதி!

Saturday, September 26th, 2020
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,333 ஆக அதிகரித்துள்ளது.இதன்படி, நாட்டில் நேற்றையதினம் 09 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. கட்டாரில்... [ மேலும் படிக்க ]

நிர்ணய விலையை மீறி தேங்காயினை விற்பனை செய்வோரை கைது செய்ய திட்டம்..!

Saturday, September 26th, 2020
நிர்ணய விலையை மீறி சந்தையில் தேங்காய் விற்பனை செய்வோரை கைது செய்வதற்கான விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கவுள்ளன. நுகர்வோர் அதிகார சபை அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது. நேற்றிரவு... [ மேலும் படிக்க ]

20 ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்கள் – அரசாங்கம் தீர்மானம்!

Saturday, September 26th, 2020
நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச் சட்டத்தில் பல திருத்தங்களை முன்வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது முன்வைக்கப்பட்டுள்ள 20... [ மேலும் படிக்க ]

72 குண்டுகள் முழங்க அரச மரியாதையுடன் எஸ்.பி.பி யின் உடல் நல்லடக்கம்!

Saturday, September 26th, 2020
பிரபல் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் திருவள்ளூர்- தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க அரச மரியாதையுடன் எஸ்.பி.பியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. குறித்த இறுதி... [ மேலும் படிக்க ]