72 குண்டுகள் முழங்க அரச மரியாதையுடன் எஸ்.பி.பி யின் உடல் நல்லடக்கம்!
Saturday, September 26th, 2020பிரபல் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் திருவள்ளூர்- தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க அரச மரியாதையுடன் எஸ்.பி.பியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
குறித்த இறுதி கிரியையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உறவினர்கள், நடிகர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ஏனைய பிரபலங்கள் என பலரும் கண்ணீர் மல்க பங்கேற்றிருந்தனர்.
Related posts:
101 கிலோ ஹெரோயினுடன் பாகிஸ்தான் மற்றும் ஈரான் பிரஜைகள் கைது…!
யாழ் மாநகரசபையில் தலைவிரித்தாடிய இலஞ்ச ஊழல் அம்பலம் : அச்சத்தில் முதல்வர் ஆர்னோல்ட்.!
ஊரடங்கு நடைமுறையை மீறுவோரைக் கைது செய்ய விசேட நடவடிக்கை - பொலிசார் அறிவிப்பு!
|
|