குப்பைக் கொள்கலன்களை மீண்டும் இங்கிலாந்துக்கு அனுப்ப நடவடிக்கை – சுங்க வரி திணைக்களம் தெரிவிப்பு!
Sunday, September 27th, 2020இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட குப்பைகளால் நிரப்பப்பட்ட 21 கொள்கலன்கள் மீண்டும் இங்கிலாந்திற்குத் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக் கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சுங்க வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த கொள்கலன்களில் உபயோகத்திற்குட்பட்ட மெத் தைகள், பிளாஸ்ரிக், பொலித்தீன் மற்றும் காபட் போன்ற பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகச் சுங்கவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related posts:
கிராமிய மக்களின் பொருளாதார வலுப்படுத்துதல் என்ற வேலைத்திட்டத்திற்கு முன்னுரிமை!
இந்திய அரசின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் வியாபார நிலையமொன்றை ஆரம்பிக்க நடவடிக்கை - அமைச்சர் சமல் ராஜ...
சர்வதேச நாணய நிதியத்தை அணுகுவதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் நிராகரிக்கவில்லை - ஊடகத்துறை அமைச்சர்...
|
|