தினசரி செய்திகள்

பழிவாங்கல்களில் நாம் ஒரு போதும் ஈடுபட மாட்டோம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Wednesday, September 30th, 2020
கடந்த கால செயற்பாடுகளுக்காக நாம் ஒரு போதும் பழிவாங்கல்களில் ஈடுபடப்போவதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் ஊடகவியலாளர்களுடன் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

அனைத்து பரீட்சை விண்ணப்பதாரிகளுக்கும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மாணவர் அடையாளக் குறியீடு அறிமுக – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Wednesday, September 30th, 2020
இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவிருக்கின்ற மாணவர்க்காக அனுமதி அட்டை (AdmissionCard) முதன்முறையாக பரீட்சைத் திணைக்களத்தால் வழங்கப்படவிருக்கிறது. இவ்வனுமதி அட்டையில்... [ மேலும் படிக்க ]

புதிய அரசியலமைப்பின் மூலம் 13 ஆவது திருத்தத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது : 2021 இல் தேர்தல் நடைபெறும் – பொதுஜன பெரமுன தெரிவிப்பு!

Wednesday, September 30th, 2020
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கு  எவ்வித பாதிப்பும் வராது.   மாகாண சபைகளில் காணப்படுகின்ற குறைகள் திருத்தம் செய்யப்பட்டு அடுத்த வருடத்தின்  முதல் காலாண்டில் மாகாண சபை... [ மேலும் படிக்க ]

கறுப்பு பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றும் வங்கி அதிகாரிகள் – சட்ட நடவடிக்கை எடுக்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானம்!

Tuesday, September 29th, 2020
வங்கிக் கணக்குகளில் கறுப்புப் பணம் புழக்கத்தில் விடப்பட்டதற்காக வங்கி முகாமையாளர்கள் உள்ளிட்ட பொறுப்பான அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க பாதுகாப்பு அமைச்சகம் முடிவு... [ மேலும் படிக்க ]

20 ஐ நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்கு தயாராகும் அரசாங்கம்? – நீதியமைச்சர் மொஹமட் அலி சப்ரி தெரிவிப்பு!

Tuesday, September 29th, 2020
நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்திலும், சர்வஜன வாக்கெடுப்பிலும் நிறைவேற்ற... [ மேலும் படிக்க ]

நாட்டை விட்டு வெளியேற சம்பிக்க ரணவக்கவுக்கு தடை!

Tuesday, September 29th, 2020
முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க உட்பட மூவருக்கு கொழும்பு உயர்நீதிமன்றம் வெளிநாட்டு பயணத்தடையை விதித்துள்ளது. 2016 இல் கொழும்பு ராஜகிரியவில் இடம்பெற்ற வாகனவிபத்து குறித்த... [ மேலும் படிக்க ]

எரிந்த New Diamond கப்பலின் எண்ணெய் கசிவினால் கடலாமைகளுக்கு அச்சுறுத்தல் – நாரா நிறுவனம் அறிவிப்பு!

Tuesday, September 29th, 2020
New Diamond கப்பலில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டதால், கப்பல் காணப்பட்ட இடத்தை அண்மித்த பகுதியில் உள்ள கடலாமைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நாரா நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த... [ மேலும் படிக்க ]

அதிகமாக சிம் அட்டைகளை வாங்க முடியாத வகையில் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை!

Tuesday, September 29th, 2020
ஒருவர் ஐந்து சிம் அட்டைகளை விட அதிகமாக வாங்க முடியாத வகையில் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனடிப்படையில், அனைத்து தொலைபேசி மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களையும்... [ மேலும் படிக்க ]

கண்டியில் 3 உயிர்களைப் பலியெடுத்த விவகாரம் – உரிமையாளர் கைது!

Tuesday, September 29th, 2020
கண்டி குபூவெலிகடை பகுதியில் 5 மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்தமை தொடர்பாக கட்டடத்தின் உரிமையாளர் அனுர லெவ்கே கைது செய்யப்பட்டுள்ளார். பூவெலிகட பகுதியில் கடந்த 20 ஆம் திகதி காலை 5 மாடி... [ மேலும் படிக்க ]

அரசு எடுத்துள்ள தீர்மானம் நாடாளுமன்றத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது – நீதிமன்றில் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிப்பு!

Tuesday, September 29th, 2020
சட்டமா அதிபரினால் வெளிப்படுத்தப்பட்ட 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தில் மேற்கொள்ளவுள்ள சில திருத்தங்கள் நாடாளுமன்றத்திற்கு எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது என... [ மேலும் படிக்க ]