தினசரி செய்திகள்

பொருட்களின் விலை உயர்வால் பாதிப்பு பேக்கரி உரிமையாளர்கள் – பேக்கரி உற்பத்தியாளர் சங்கம் தெரிவிப்பு!

Thursday, October 1st, 2020
பொருட்களின் விலைகள் தினசரி அதிகரித்து வரும் நிலை யில் பேக்கரி உரிமையாளர்கள் கடுமையான சிரமத் திற்குள்ளாகியுள்ளனர் என இலங்கை பேக்கரி உற்பத்தியாளர் சங்கம்... [ மேலும் படிக்க ]

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாண பணிகளை மிக விரைவில் நிறைவு செய்ய தீர்மானம் – நெடுஞ்சாலைகள் அமைச்சர் தெரிவிப்பு!

Thursday, October 1st, 2020
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாண பணிகள் மிக விரைவாக நிறைவு செய்வதற்கு அரசாங்கமானது தீர்மானித்துள்ளது. கடவத்தை தொடக்கம் மீரிகம வரையான அதிவேக நெடுஞ்சாலையானது எதிர்வரும் 5... [ மேலும் படிக்க ]

தபால் திணைக்களதிற்கு ஆண்டுக்கு 6 பில்லியன் ரூபாய் இழப்பு – தபால் சேவைகள் அமைச்சு தெரிவிப்பு!

Thursday, October 1st, 2020
தபால் திணைக்களம் ஆண்டுக்கு 6 பில்லியன் ரூபாய் இழப்பை சந்திப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், தபால் சேவைகள் அமைச்சு அதிகாரிகளுக்கும் இடையே சமீபத்தில் நடந்த கலந்துரையாடலில்... [ மேலும் படிக்க ]

அரசியலில் இருந்து தான் ஓய்வுபெற போவதில்லை – பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவிப்பு!

Thursday, October 1st, 2020
அரசியலில் இருந்து தான் ஓய்வுபெறப் போவதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே பிரதமர் பத்திரிகை செய்தி ஆசிரியர்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]

கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கும் எண்ணம் இல்லை – விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Thursday, October 1st, 2020
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை திறக்கும் தீர்மானம் தற்போதைக்கு இல்லை என விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் தூதுவர் மொஹமட் அஷ்ரப் ஹய்தாரி... [ மேலும் படிக்க ]

வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நாளை வடக்கிற்கு விஜயம் – பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்பு!

Thursday, October 1st, 2020
அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல நாளை (02) வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டு வருகைதரவுள்ளார். அத்துடன் இரண்டு நாட்களுக்கு நடைபெறும் பல்வேறு... [ மேலும் படிக்க ]

ஆபத்தான நபர்கள் மற்றும் அவர்கள் தொடர்பான தகவல் வழங்கினால் பணப்பரிசு – புலனாய்வு பிரிவு தகவல்!

Thursday, October 1st, 2020
நாட்டில் செயற்பட்டுவரும் பாதாள உலக குழுவினரிடம் துப்பாக்கிகள், வெடிபொருட்கள் உட்பட பாரிய ஆயுதங்கள் உள்ளதாக புலனாய்வு பிரிவு உறுதி செய்துள்ளது. அத்துடன் கொலைகள் உட்பட பல்வேறு... [ மேலும் படிக்க ]

பசுவதை சட்டத்தை ஆதரித்து யாழ்ப்பாணத்தில் விஷேட நிகழ்வு!

Wednesday, September 30th, 2020
இலங்கையில் பசு வதையை தடை செய்வதற்கு நேற்று முன்தினம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதை வரவேற்று அதற்கு ஆதரவு கொடுக்கும் முகமாக நாளையதினம் முதலாம் திகதி  யாழ்ப்பாணத்தில்... [ மேலும் படிக்க ]

உலகத் தரம்வாய்ந்த நிலைக்கு தபால்துறையை கொண்டு செல்ல வேண்டும் – ஜனாதிபதி வலியுறுத்து!

Wednesday, September 30th, 2020
புதிய தொழிநுட்ப முறைகளை கையாண்டு பல புதிய பரிமாணங்களை தபால் சேவை ஊடாக புகுத்தி, தபால்துறையை உலகத் தரம்வாய்ந்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத்திற்குள் குதிரைகள் மட்டுமல்ல கழுதைகளும் வரும் – மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவிப்பு!

Wednesday, September 30th, 2020
தற்போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், குதிரைகள் மாத்திரமல்ல, கழுதைகளும் நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்கும் என... [ மேலும் படிக்க ]