தினசரி செய்திகள்

இலங்கையில் சமூக பரவலாக மாறும் கொரோனா தொற்று – இன்றுமுதல் மீண்டும் அமுலுக்கு வருகிறது ஊரடங்குச் சட்டம்!

Sunday, October 4th, 2020
திவுலப்பிட்டிய பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து 50 க்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் இலங்கையில் கொரோனா... [ மேலும் படிக்க ]

இரண்டு மணி நேரத்திற்கு ஒரு சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் – சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த ஜெயகொடி தெரிவிப்பு!

Saturday, October 3rd, 2020
ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர் என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த ஜெயகொடி தெரிவித்துள்ளார். கண்டியில்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சல் தொற்றை தடுக்க எலிகளை கட்டுப்படுத்த வேண்டும் – பிரதிப் பணிப்பாளர் யமுனாநந்தா தெரிவிப்பு!

Saturday, October 3rd, 2020
யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சல் தொற்று அரிதாக இருந்தாலும், எலிகளை கட்டுப்படுத்துவதன் மூலமே நோய் பரவலை தடுக்கலாம் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் பாரிய மோசடி நடவடிக்கை – மக்களை எச்சரிக்கும் பொலிஸார்!

Saturday, October 3rd, 2020
கொழும்பில் வாடகை அடிப்படையில் கார்களை கொள்வனவு செய்து யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்யும் மோசடி செயல் இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது. அத்துடன் போலி ஆவணங்கள் தயாரித்து கார்களை... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளிலிருந்து மேலும் 371 பேர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர்!

Saturday, October 3rd, 2020
வெளி நாடுகளில் தங்கி இருந்த ஒரு தொகுதி இலங்கையர்கள் இன்று நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர் இவ்வாறு நாட்டிற்கு அழைத்து ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பணிக்கு சென்றிருந்த 362... [ மேலும் படிக்க ]

சட்ட விரோதமான முறையில் 300 இற்கு அதிகமாக வாகனங்கள் இறக்குமதி – பறிமுதல் செய்தது சுங்க திணைக்களம்!

Saturday, October 3rd, 2020
சட்ட விரோதமான முறையில் நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட 300 இற்கு அதிகமாக வாகனங்களை சுங்க திணைக்களத்தினர் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்குள் குறித்த வாகனங்கள்... [ மேலும் படிக்க ]

வவுனியாவில் இரு உயர்தர மாணவிகளை காணவில்லை – பொலிஸார் அசமந்தம் ன பெற்றோர் குற்றச்சாட்டு!

Friday, October 2nd, 2020
வவுனியா, சாஸ்திரி கூழாங்குளம் பகுதியில் வசிக்கும் இரு உயர்தர வகுப்பில் கல்வி பயிலும் மாணவிகளை காணவில்லை என அவர்களது பெற்றோர்கள் ஈச்சங்குளம் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர். இச்... [ மேலும் படிக்க ]

நாட்டில் உருவாகும் மற்றொரு ஆபத்து – மக்களை எச்சரிக்கும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு!

Friday, October 2nd, 2020
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாட்டில் தொடர்ச்சியாக நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக எதிர்வரும் மாதங்களில் டெங்கு ஆபத்து அதிகரிக்கும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு... [ மேலும் படிக்க ]

அதிபரது திடீர் இடமாற்றத்தை கண்டித்து மன்னார் முருங்கனில் பெற்றோர் ஆர்ப்பாட்டம்!

Friday, October 2nd, 2020
மன்னார் - முருங்கன் ஆரம்பப் பாடசாலையின் அதிபரான அருட்சகோதரியின் திடீர் இடமாற்றத்தை கண்டித்து பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த பாடசாலையில் கல்வி கற்கும்... [ மேலும் படிக்க ]

கோர விபத்து – பாடசாலை மாணவர்கள் உட்பட 49 பேர் காயம்!

Friday, October 2nd, 2020
ஹட்டன் - டயகம வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 49 பேர் காயமடைந்துள்ளனர். இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனியார் பேருந்து ஒன்று ஹட்டன் - டயகம... [ மேலும் படிக்க ]