தினசரி செய்திகள்

விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது – எச்சரிக்கை விடுக்கும் அமைச்சர் விமல் வீரவங்சவின் கட்சி!

Monday, October 5th, 2020
20 ஆவது திருத்தத்தில் மாற்றங்கள் செய்யப்படவில்லையெனில் அதனால் ஏற்படும் அரசியல் விளைவுகளுக்கு தாம் பொறுப்பேற்கமுடியாது என்று அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி... [ மேலும் படிக்க ]

MT New Diamond கப்பலின் உரிமையாளர்களால் இலங்கைக்கு நட்ட ஈடு செலுத்தப்பட்டது!

Monday, October 5th, 2020
தீ விபத்திற்குள்ளான MT New Diamond கப்பலின் உரிமையாளர்களால் இலங்கை அரசாங்கத்திற்கு 442 மில்லியன் ரூபாய் நட்ட ஈடு செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் New Diamond... [ மேலும் படிக்க ]

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள ஏற்பாட்டில் ‘தெய்வீக கிராமம்’ நிகழ்வு!

Sunday, October 4th, 2020
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மாந்தை மேற்கு பிரதேச செயலகம் இணைந்து ஏற்பாடு செய்த ‘தெய்வீக கிராமம்’ நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வு, மன்னார்,... [ மேலும் படிக்க ]

சகல முன்பள்ளிகளுக்கும் நாளைமுதல் விடுமுறை – மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி, ஆரம்பக் கல்வி இராஜாங்க அமைச்சு அறிவிப்பு!

Sunday, October 4th, 2020
சகல முன்பள்ளிகளுக்கும் நாளையும்முதல் விடுமுறை வழங்குவதற்கு மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி, ஆரம்பக் கல்வி இராஜாங்க அமைச்சு தீர்மானித்துள்ளது. மேலும், நாடளாவிய... [ மேலும் படிக்க ]

விடுமுறையில் சென்றுள்ள பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்தவர்கள் மீள் அறிவித்தல் வரை சேவைக்கு திரும்ப வேண்டாம் – இராணுவம் ஊடக பிரிவு அறிவிப்பு!

Sunday, October 4th, 2020
திவுலபிடிய மற்றும் மினுவங்கொட பிரதேசங்களில் விடுமுறையில் சென்றுள்ள முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு படைப் பிரிவைச் சேர்ந்தவர்களை மீள் அறிவித்தல் வரை சேவைகளுக்கு திரும்ப... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சம் – பேருந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவிப்பு!

Sunday, October 4th, 2020
பேருந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவித்துள்ளார். ஏற்கனவே இந்த திட்டம்... [ மேலும் படிக்க ]

களனி பல்கலைக்கழகத்திலிருந்து உடனடியாக வெளியேறுமாறு மாணவர்களுக்கு அவசர உத்தரவு!

Sunday, October 4th, 2020
களனி பல்கலைக்கழகம் மற்றும் யக்கலையில் உள்ள கம்பஹா விக்ரம ஆராச்சி ஆயுர்வேத நிறுவனம் ஆகியவை நாளை முதல் ஒரு வார காலத்திற்கு மூடப்படும். மேலும், மாணவர்கள் உடனடியாக விடுதிகளை விட்டு... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றின் எதிரொலி: அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு கடைகளில் குவியும் மக்கள்!

Sunday, October 4th, 2020
கொழும்பிலுள்ள கடைகளில் அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக மக்கள் முண்டியடிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. கம்பஹா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர்  அடையாளம்... [ மேலும் படிக்க ]

பேருந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவிப்பு!

Sunday, October 4th, 2020
பேருந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவித்துள்ளார். ஏற்கனவே இந்த திட்டம்... [ மேலும் படிக்க ]

இலங்கையர்கள் அனைவரும் கொரோனா தொற்றின் தீவிரத்தை உணர்ந்துகொள்ள வேண்டும் – அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ கோரிக்கை!

Sunday, October 4th, 2020
மினுவாங்கொடை மற்றும் திவுலப்பிட்டிய பகுதியில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையினால் ஒவ்வொரு இலங்கையர்களும் கொரோன தொற்று நோயின் தீவிரத்தை புரிந்து கொள்ள வேண்டும்... [ மேலும் படிக்க ]