தினசரி செய்திகள்

கொரோனா தொற்றை மறைத்தால் கடும் சட்டநடவடிக்கை – பொலிஸ் சட்டப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை!

Tuesday, October 6th, 2020
கொரோனா  தொற்றை எவராவது மறைத்தால், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் சட்டப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன எச்சரிக்கை விடுத்துள்ளார்.. கொரோனா... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றுக்கு இலங்காகி இதுவரை 64 இலங்கையர்கள் பலி!

Tuesday, October 6th, 2020
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 64 இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு... [ மேலும் படிக்க ]

20 ஆவது திருத்தச் சட்ட மூலம் தொடர்பிலான உயர் நீதிமன்ற விசாரணைகள் நிறைவு!

Monday, October 5th, 2020
20 ஆவது அரசியல் யாப்பு திருத்த சட்ட மூலத்தில் சில சரத்துக்கள் அரசியல் யாப்பிற்கு முரணானது என அறிவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட விசேட மனுக்களை கவனத்தில் கொள்ளும் நீதிமன்ற... [ மேலும் படிக்க ]

முகக் கவசம் இன்றி பயணிப்பவர்களுக்கு அனுமதி கிடையாது – தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் அறிவிப்பு!

Monday, October 5th, 2020
முகக்கவசம் அணியாதவர்கள் பேருந்துகளில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது சமுக... [ மேலும் படிக்க ]

பரீட்சைகளை ஒத்திவைக்க அரசாங்கம் தீர்மானம் – கல்வி அமைச்சின் செயலர் தெரிவிப்பு!

Monday, October 5th, 2020
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை, 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சைகளை ஒத்திவைக்க அரசு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் அனுஷா கொனுகுல தெரிவித்துள்ளார். கம்பஹா... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் பீ.சி.ஆர்.பரிசோதனை முடிவுகள் இன்று மாலை வெளியாகும் – பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி!

Monday, October 5th, 2020
யாழ்.மாவட்டத்தில், வடமராட்சி கிழக்கு மற்றும் புங்குடுதீவு உள்ளிட்ட தனிமைப்படுத்தல் பகுதிகளிலுள்ள சுமார் நூற்றிக்கும் மேற்பட்டவர்களுடைய பீ.சி.ஆர்.பரிசோதனை முடிவுகள் இன்று... [ மேலும் படிக்க ]

இந்தியப் பிரஜைகளே திவுலுப்பிட்டிய பகுதியில் கொரோனா பரவியமைக்கு காரணம் – சுகாதாரா அதிகாரிகள் தெரிவிப்பு!

Monday, October 5th, 2020
கம்பஹா திவுலுப்பிட்டிய பகுதியில் கொரோனா பரவியமைக்கு காரணம் அங்கு வந்த இந்தியப் பிரஜைகள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த உண்மைத் தகவலை அறிவதற்கான விசாரணைகளும்... [ மேலும் படிக்க ]

வடக்கு மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் – சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கோரிக்கை!

Monday, October 5th, 2020
கொரோனா சமூக தொற்று தொடர்பில் வடக்கு மாகாண மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரெட்ண அவசர கோரிக்கை... [ மேலும் படிக்க ]

அத்தியாவசியமற்ற அனைத்து செயற்பாடுகளையும் உடனடியாக நிறுத்துங்கள் – இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவிப்பு!

Monday, October 5th, 2020
அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்கள் மற்றும் ஒன்றுகூடல்களை உடனடியாக நிறுத்துமாறு சுகாதார அதிகாரிகள் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் மீண்டும் கொரோனா... [ மேலும் படிக்க ]

விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது – எச்சரிக்கை விடுக்கும் அமைச்சர் விமல் வீரவங்சவின் கட்சி!

Monday, October 5th, 2020
20 ஆவது திருத்தத்தில் மாற்றங்கள் செய்யப்படவில்லையெனில் அதனால் ஏற்படும் அரசியல் விளைவுகளுக்கு தாம் பொறுப்பேற்கமுடியாது என்று அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி... [ மேலும் படிக்க ]